பனை மரத்திலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்

-கிளிநொச்சி நிருபர்- பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை கிழக்கு பகுதியில் பனை மரத்தில் ஏறிய குடும்பஸ்தரொருவர் மரத்திலிருந்து தவறி நிலத்தில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக…
Read More...

துப்பாக்கிசூட்டில் இருவர் பலி

மொரட்டுவை கட்டுபெத்தை சந்திக்கு அருகில் இன்று புதன்கிழமை முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். பிங்வத்தகே உக்குவா என அழைக்கப்படும் நிலந்த குமார…
Read More...

பேருந்திற்காக பலமணி நேரம் பேருந்து தரிப்பிடத்தில் காத்திருக்கும் ஆசிரியர்கள்

-கிளிநொச்சி நிருபர்- யாழ்ப்பாணத்திலிருந்து இரண்டு பஸ்களை பிடித்து கிளிநொச்சி வருகை தந்ததும் கிளிநொச்சியிலிருந்து தங்களது கிராம பாடசாலைகளுக்கு செல்வதற்கு பஸ்கள் இன்றி நீண்ட நேரம்…
Read More...

நாளையும், நாளை மறுதினமும் ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம்

-கல்முனை நிருபர்- எரிபொருள்களைப் பெற்றுக் கொள்ள வழி செய்தல் மற்றும் கிழக்கு மாகாணத்திற்கென தனியான பாடசாலை அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து…
Read More...

மரக்கறிகளின் மொத்த விற்பனை விலையில் வீழ்ச்சி

-நுவரெலியா நிருபர்- எரிபொருள் நெருக்கடி காரணமாக வெளியிடங்களில் இருந்து வியாபாரிகள் வராததால் காய்கறிகளின் மொத்த விலை குறைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
Read More...

நாட்டில் 10 முதல் 15 மணித்தியாலங்கள் மின் வெட்டு

நாட்டில் எதிர்வரும் நாட்களில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும், என மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி ஒரு நாளில் 10 முதல் 15…
Read More...

வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 600 கைதிகள் தப்பியோட்டம்

-வாழைச்சேனை நிருபர்- வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைதி ஒருவர் உயிரிழந்ததையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொலநறுவை மாவட்டம்…
Read More...

சேமித்து வைத்திருந்த எரிபொருளால் பரிதாபமாக உயிரிழந்த பெண்

திருகோணமலை-அன்புவெளிபுரத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற தீ விபத்தில் 47 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவாமிக்கு விளக்கேற்றிவிட்டு வீசிய தீக்குச்சி, சேமித்து…
Read More...

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

-கல்முனை நிருபர்- சுகாதாரத்துறையினர் எரிபொருளைப் பெற்றுக் கொள்ள வழிமுறையொன்றைப் பின்பற்றியது போல் ஆசிரியர்களது விடயத்தில் பாராமுகமாகத் தொழிற்படும் கல்வியமைச்சின் ஆலோசனைகளை கிழக்கு…
Read More...

தூர பகுதிகளுக்கும் முறையாக சமையல் எரிவாயுவை விநியோகிக்குமாறு கோரிக்கை

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா மாவட்டத்தில் தூர பகுதிகளுக்கும் முறையாக சமையல் எரிவாயுவை விநியோகிக்குமாறு, மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ.இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.…
Read More...