இந்திய அண்ணாமலைக்கு இலங்கை அண்ணாமலை சவால்

-கிளிநொச்சி நிருபர்- அண்மை நாட்களாக எல்லை தாண்டி இந்திய இழுவைமடு படகுகள் வருகை அதிகரித்துள்ளதாக, வடமாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் கா.அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை…
Read More...

பல் துலக்காமல் முத்தம் கொடுத்ததால் வந்த வினை : மனைவியை சரமாரியாக குத்தி கொன்ற கணவன்

பல் தேய்க்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுத்த கணவனுடன் சண்டையிட்ட மனைவியை, கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு…
Read More...

கட்டார் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குகிறது இலங்கை

கட்டார் தொண்டு நிறுவனத்திற்கு (Qatar Charity) விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் முகவரிகள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் நீக்கம்

நாடாளுமன்ற இணையத்தளத்தில் இருந்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் முகவரிகள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க,…
Read More...

விசேட அதிரடிப்படையின் உதவி அத்தியட்சகர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

விசேட அதிரடிப்படையின் உதவி அத்தியட்சகர் ஒருவர் இன்று வியாழக்கிழமை காலை தற்கொலை செய்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு கடவத்த, கொனஹேன விசேட ஆயுதப்படை முகாமின்…
Read More...

ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம்

-மன்னார் நிருபர்- இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் இன்று வியாழக்கிழமை  காலை அகதிகளாக…
Read More...

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுகிறது

-கல்முனை நிருபர்- அம்பாறை மாவட்ட ஆசிரியர்களின் கோரிக்கைக்கிணங்க எரிபொருள் பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட பாடசாலை பகிஷ்கரிப்பினைத் தற்காலிகமாகக்…
Read More...

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் அறிவித்தல்

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் ஊடாக, மருத்துவ சான்றிதழ் வழங்கும் செயற்பாடு எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு முன்னெடுக்கப்படமாட்டாது என இந்நிறுவகம் தெரிவித்துள்ளது. அதன்படி,…
Read More...

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் அமெரிக்கா பயணம்

-மன்னார் நிருபர்- வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை 35 வது ஆண்டாக நடாத்தும் 'மாபெரும் பேரவை தமிழ் விழாவில்' பங்கேற்பதற்காக வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் அழைப்பில் தமிழ்த் தேசியக்…
Read More...

கிழக்கில் புலமைப்பரிசிலுக்கு தகுதியானோர்களை இனங்காணும் தேர்வு

-கல்முனை நிருபர்- பாகிஸ்தான் அரசினால் வழங்கப்படும் அல்லமா இக்பால் புலமைப்பரிசில் பெற தகுதியானவர்களை தெரிவுசெய்ய நடத்தப்படும் எழுத்துப்பரீட்சை புதன்கிழமை  மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர்…
Read More...