தேவையுடைய மக்களுக்கு பொதுக்கிணறுகள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- ஒலிவில் மற்றும் பாலமுனை பிரதேசத்தில் சில இடங்களில் காணப்பட்ட குடிநீர்த் தேவையினை நிவர்த்திசெய்து தருமாறு தேவையுடையவர்கள் ரஹ்மத் பவுண்டேஷனிடம்…
Read More...

அமைச்சர்களிடம் பத்து பதினைந்து லீற்றர் எரிபொருள் கேட்கின்றனர்

எரிபொருள் மற்றும் எரிவாயு கேட்டு பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து நாளாந்தம் நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் வருவதால் அமைச்சர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் கடும்…
Read More...

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரடிப்போக்கு சந்திப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்…
Read More...

அரசியல் ஆதிக்கம் அதிகரித்து, வளங்கள் சூறையாடப்படுகின்றது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் அரசியல் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும், மாவட்டத்தின் வளங்கள் சூறையாடப்பட்டு வருவதாகவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும், செயலாளருமான…
Read More...

நாட்டிற்கு வரவுள்ள எரிபொருள் கப்பல்கள்

டீசல் மற்றும் பெற்றோல் தாங்கிய மூன்று கப்பல்கள் இம்மாதம் நாட்டிற்கு வருகை தரவுள்ளன. ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் டன் எரிபொருளை தாங்கி, மொத்தம் 90,000 மெட்ரிக் டன் எரிபொருளுடன்…
Read More...

“பட்டினிச் சாவில் இருந்து மக்களை காப்பீர்” என மாபெரும் கையெழுத்து போராட்டம்

"பட்டினிச் சாவில் இருந்து மக்களை காப்பீர்" என்ற தொனிப்பொருளில் மாபெரும் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டமானது தமிழ் தேசிய பண்பாட்டு…
Read More...

நாட்டில் தொடங்கியுள்ள மற்றுமொரு வரிசை

நாட்டில் சைக்கிள் மற்றும் உதிரிப்பாகங்கள் வாங்க மக்கள் வரிசையில் நிற்கின்றனர். நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியால் மக்களிடையே சைக்கிள் பாவனை அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…
Read More...

முதலையை திருமணம் செய்த மேயர்

மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சான் பெட்ரோ ஹவுமெலுலா என்ற நகரின் மேயர், முதலை ஒன்றை திருமணம் செய்து கொண்டுள்ளார். கிறிஸ்துவ முறைபடி முதலைக்கு வெள்ளை நிற ஆடை…
Read More...

நான்கு கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

நான்கு கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டுபாயில் இருந்து வந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு…
Read More...

கந்தக்காடு முகாம் சம்பவம் தொடர்பில் விமானப்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் கைது

பொலநறுவை-கந்தக்காடு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில், இராணுவப்படையினர் இருவரும், விமானப்படை அலுவலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More...