பளையில் கைக்குண்டு மீட்பு

-கிளிநொச்சி நிருபர்- பளை‌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகரப் பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை மாலை குறித்த கைக்குண்டு கள்ளு தவறணைக்கு அருகாமையில்…
Read More...

வட்டக்கச்சியில் மாட்டுவண்டி சவாரி போட்டி

-கிளிநொச்சி நிருபர்- வட்டக்கச்சியில் அமைந்துள்ள சில்வா வீதி பகுதியிலுள்ள மாட்டுவண்டி சவாரி போட்டி இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. 75 இற்கும் அதிகமான காளைகள் இச் சவாரிப் போட்டியில்…
Read More...

தண்ணீர் வாளிக்குள் விழுந்து உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை

-யாழ் நிருபர்- பொன்னாலை மேற்கு பகுதியில் ஒன்றரை வயது குழந்தை ஒன்று தண்ணீர் வாளிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளது. சம்பவம் குறித்து தெரிய வருகையில், இன்று திங்கட்கிழமை மதியம்…
Read More...

கோடிக்கணக்கான டொலர்களை இலங்கைக்கு அள்ளிக்கொடுக்க அரபு நாடுகள் தயாராக இருக்கிறது

-கல்முனை நிருபர்- எத்தனை கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்களையும் இலங்கை அரசுக்கு அள்ளிக்கொடுக்க பல அரபு நாடுகள் தயாராக இருக்கிறது. ஆனால், எமது நாட்டின் தலைமைத்துவங்களுக்கு உதவிசெய்ய…
Read More...

கடன் மற்றும் லீசிங் மீளச் செலுத்துவதை பிற்போட கோரிக்கை

-திருகோணமலை நிருபர்- நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கடன் பெற்றவர்களும், குத்தகைக்கு வாகனம் பெற்றவர்களும் அதனை மீளச் செலுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.…
Read More...

வீதிக்கு இறங்கிய ஆட்டோ ஓட்டுனர்கள்

-கல்முனை நிருபர்- போதியளவு எரிபொருள் வழங்க வேண்டும் என்றும், எரிபொருளினை முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கையை முன்வைத்தும் ஐக்கிய முச்சக்கரவண்டி உரிமையாளர்கள்…
Read More...

பொதுமகன் ஒருவரை எட்டி உதைத்த இராணுவ லெப்.கேணல் : பிண்ணனி என்ன?

குருநாகலில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இராணுவ அதிகாரி ஒருவர் பொதுநபரை தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவிய சம்பவதையடுத்து, இராணுவ அதிகாரி மீது இராணுவத்தினரால் உள்ளக…
Read More...

பாமர மக்கள் வீதியில், பணக்காரர்கள் சொகுசு வாழ்க்கையில் : சீரழியும் இலங்கை

சுதந்திர இலங்கை வரலாற்றில் என்றுமில்லாத வரிசைகள் எரிபொருளை பெற நாட்டின் எல்லா பாகங்களிலும் காத்து நிற்கிறது. படித்தவன், பாமரன், முக்கியஸ்தர் எனப்பலரும் வரிசையில் சமனாக நிற்கிறார்கள்.…
Read More...

இரு குடும்பங்களுக்கிடையே தகராறு : மண்வெட்டியால் தாக்குதல்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு வீட்டார்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதினால், மண்வெட்டி தாக்குதலுக்கு உள்ளான…
Read More...

26 வயது இளம் குடும்பஸ்தர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

26 வயதுடைய இளம் தந்தையொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்தவர் மதவாச்சி பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சுஜித் தில்ஷான் (வயது 26) என்பவராவார். குறித்த நபர்…
Read More...