விபத்தில் இரு இளம் குடும்பஸ்தர்கள் உயிரிழப்பு

-நுவரெலியா நிருபர்- புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புஸல்லாவ புரட்டொப் தோட்டத்தில் இருந்து பயணித்த பஸ் இடையில் பாதையிலிருந்து விலகி விபத்துக்குள்ளாகியதால் இருவர் ஸ்தலத்திலேயே…
Read More...

மட்டக்களப்பிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 78 பேர் கைது

-வாழைச்சேனை நிருபர்- இலங்கை கடற்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பு களுவான்கேணி கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனியான…
Read More...

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட பலரின் உருவ பொம்மைகள் எரிப்பு

ஜனாதிபதி கோட்டாபயவை பதவி விலகுமாறு கூறி வட்டுக்கோட்டையில் போராட்டம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் கோட்டா, மஹிந்த, ரணில், பசில்…
Read More...

தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்த தினேஷ் சந்திமால்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான தினேஷ் சந்திமால் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார். ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி…
Read More...

பிரதமரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள தகவல்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை அமைச்சர்களுடன் பிரதமர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார். சர்வகட்சி ஆட்சி அமைப்பதற்கு உடன்பாடு ஏற்பட்டவுடன் அந்த…
Read More...

படகிற்கு நான்கு இலட்சம் கொடுத்து தமிழகத்தை சென்றடைந்த இலங்கையர்கள்

-யாழ் நிருபர்- இலங்கையில் இருந்து இரண்டு குடும்பங்களை சேர்ந்த அறுவர் இன்று திங்கட்கிழமை காலை அகதிகளாக இந்தியாவை சென்றடைந்தனர். இந்தியா - தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதியில் இவர்கள்…
Read More...

மட்டக்களப்பு-கரவெட்டி ஸ்ரீ மாவடிப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா

மட்டக்களப்பு கரவெட்டி ஸ்ரீ மாவடிப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை எண்ணெய்க்காப்பு நிகழ்வு இடம்பெற்றது.…
Read More...

அடுத்த ஜனாதிபதியாக சிலரை பரிந்துரை

மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், ஆளும் பொதுஜன பெரமுன, டலஸ் அலகப்பெருமவை ஜனாதிபதியாக…
Read More...

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு

லிட்ரோ எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, லிட்ரோ எரிவாயு 12.5 கிலோகிராம் கொள்கலனின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய…
Read More...

தாம் பதவி விலகுவதை உறுதிப்படுத்தினார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

முன்னதாக அறிவித்தப்படி எதிர்வரும் 13 ஆம் திகதி தாம் பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகார பூர்வமாக அறிவித்துள்ளதாக பிரதமர் ஊடக பிரிவு…
Read More...