சிங்கப்பூர் செல்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ : அங்கிருந்து தனது பதவி விலகலை அறிவிப்பார்

சவூதி அரேபியன் ஏயார்லைன்ஸ் விமானத்தில் மாலைதீவில் இருந்து சிங்கப்பூருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புறப்பட்டுள்ளார். அங்கு சென்றவுடன் தனது பதவி விலகலை அறிவிப்பார் என்று…
Read More...

தம்வசமுள்ள அரச கட்டடங்களை மீள கையளிக்க தீர்மானம்

நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை உள்ளிட்ட தம்வசமுள்ள அரச கட்டடங்களை மீள கையளிக்க காலி முகத்திடல்…
Read More...

கொழும்பு நிர்வாக மாவட்டத்திற்குள் ஊரடங்கு அமுல்

கொழும்பு நிர்வாக மாவட்டத்திற்குள் இன்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்…
Read More...

இலங்கை மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

வன்முறைகளில் இருந்து விலகி அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றத்திற்கு ஆதரவளிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம்…
Read More...

அங்கஜனை நக்கலடிக்கும் சுகாஸ்

எங்கள் தலைவனின் மண்ணைக் கைப்பற்றிவிட்டதாகக் கொக்கரித்த அரசின் முகவர் அங்கஜன் இராமநாதன் அவர்களே உங்களது தலைவன் எவ்வாறு தலைதெறிக்க தப்பியோடினார் என்பதைப் பார்த்தீரா? என தமிழ் தேசிய மக்கள்…
Read More...

6 வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பில் தீ : 3 வீடுகள் முற்றாக எரிந்து சேதம்

-பதுளை நிருபர்- லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டேல்பெத்த கிராம சேவகர் பிரிவின் சுவிண்டன் பெருந்தோட்டப் பகுதியில் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள 6 வீடுகளை கொண்ட தொடர்…
Read More...

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குள் சமையல் எரிவாயு விநியோகம்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குள் வசிக்கும் குடும்பங்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இன்று வியாழக்கிழமை காலை கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில்…
Read More...

ஊரடங்கு தளர்வு : போக்குவரத்து சேவைகள் வழமை போல் முன்னெடுப்பு

நாடாளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 ஆம் பிரிவின் கீழ்…
Read More...

பாராளுமன்றம் அருகே பதற்றம் : வெடித்தது மோதல்

பாராளுமன்றம் அருகே பதற்றமான சூழல். பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது மற்றும் இரு தரப்பிலிருந்தும் பலர் காயமடைந்துள்ளனர். பாராளுமன்றத்தை
Read More...