வாக்கெடுப்பில் யாரையும் ஆதரிக்கப்போவதில்லை – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பிற்காக தற்போது முன்னிலையாகியுள்ள எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கப்போவதில்லை, என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவரான முன்னாள்…
Read More...

புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பில் இறுதி நேரத்தில் தீர்மானிக்கப்படும் – தமிழ் தேசிய கூட்டமைப்பு

புதிய ஜனாதிபதியாக யாரை தெரிவு செய்வது என்பது தொடர்பில் இறுதி நேரத்திலேயே தீர்மானம் மேற்கொள்ளப்படும், என தமிழ் தேசிய  கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஊடகம்…
Read More...

சுகாதார பணியாளர்களுக்கு 2வது தடவையாக எரிபொருள் விநியோகம்

-மன்னார் நிருபர்- மன்னாரில் சுகாதார பணிப்பாளர்களுக்கு இன்று சனிக்கிழமை 2வது தடவையாக எரிபொருள் (பெற்றோல்) விநியோகிக்கப் பட்டுள்ளது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல்…
Read More...

சமையல் எரிவாயு கோரி வீதியை மறித்து போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார்-நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கிராம மக்கள் இன்றைய தினம் சனிக்கிழமை காலை சமையல் எரிவாயு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.…
Read More...

தேசிய எரிபொருள் உரிமம் அறிமுகம் : கோட்டா அடிப்படையில் எரிபொருளை வழங்க திட்டம்

தேசிய எரிபொருள் உரிமம் இன்று சனிக்கிழமை முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். தேசிய எரிபொருள் உரிமத்தின் கீழ், வாகனங்களை…
Read More...

எரிபொருளினை பெற்றுக்கொள்ள புதிய முறை : வாகனங்களை பதிவு செய்யுமாறு வேண்டுகோள்

எரிபொருளினை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே…
Read More...

தாய் நாட்டிற்காக எப்போதும் பாடுபடுவேன் – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

கடந்த காலங்களில் தாம் நாட்டுக்காக மேற்கொண்ட பணிகளைப் போன்று எதிர்காலத்திலும் நாட்டுக்காக பாடுபடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். ஜனாதிபதி பதவியில்…
Read More...

புதிய ஜனாதிபதிக்கான தேர்வில் களமிறங்குகிறார் அனுரகுமார திஸாநாயக்க

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகவுள்ளதாக அக்கட்சி இன்று அறிவித்துள்ளது. இன்று சனிக்கிழமை இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…
Read More...

கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் நாடாளுமன்றில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது

நாடாளுமன்றம் இன்று சனிக்கிழமை கூடியது. இதன்போது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஜனாதிபதி பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்தார். இதனையடுத்து, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி…
Read More...

தமிழ் தலைமைகள் நிதானமாக செயல்பட வேண்டும் இல்லையேல் கோட்டாவின் நிலை தான் ஏற்படும்

-யாழ் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற சூழலை மிகவும் நிதானமாகவும் பொறுமையுடனும் பொறுப்புடனும் தமிழ்த் தலைமைகள் கையாள வேண்டும் என தமிழ்த் தேசிய…
Read More...