எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை : பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு

பொலன்னறுவை - மெதிரிகிரிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்று திங்கட்கிழமை எரிபொருள் விநியோகிக்கப்பட்டதையடுத்து அங்கு பதற்ற நிலை உருவாகியது. எரிபொருள் நிரப்பும் நிலைய…
Read More...

ரணிலின் வீட்டிற்கு தீ வைத்த முன்னாள் பிரதி அமைச்சரின் மகன் தப்பியோட்டம்

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக வீட்டிற்கு கடந்த 9 ஆம் திகதி தீ வைத்து சேதமாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும், முன்னாள் பிரதி அமைச்சர்…
Read More...

ஒரு மூடை நெல்லிற்கு 6 லீற்றர் பெற்றோல்

-யாழ் நிருபர்- ஒரு மூடை நெல் கொடுத்து 6 லீற்றர் பெற்றோலினை யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் வாங்கியுள்ளார். யாழ். மீசாலைப் பகுதியில் வசிக்கும் குறித்த மாணவி ஒரு மூடை நெல்லு
Read More...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இராணுவ முகாம்களில் இருந்து எரிபொருள்

பாராளுமன்றத்திற்கு வரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

வெளிநாடு செல்பவர்களுக்கு விசேட அதி சொகுசு பேருந்து சேவை ஏற்பாடு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து கொழும்பு ஊடாக மன்னாரிற்கு வருகின்றவர்களுக்குமான விசேட போக்குவரத்து சேவையை…
Read More...

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றியுள்ளார்

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை இன்று நிகழ்த்தியுள்ளார். இதில், மே 13ஆம் திகதி தாம் பிரதமராகப் பதவியேற்ற போது, ​​நாளொன்றுக்கு 5 மணித்தியாலங்கள்…
Read More...

காலி முகத்திடல் போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகள் ரிஷாட் பதியுதீன் குழுவினருடன் சந்திப்பு

-மன்னார் நிருபர்- காலி முகத்திடல் 'அரகலய' போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களை இன்று…
Read More...

தண்ணீர் வாளிக்குள் விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

ஒரு வயது குழந்தையொன்று தண்ணீர் வாளிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளது. உடுகம-மஹவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த குழந்தை தனது இரு சகோதரர்களுடன்…
Read More...

“கோட்டா கோ ஹோம்” போராட்டக்காரர்கள் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு : விசாரணை ஆரம்பம்

காலி முகத்திடல் போராட்டத் தளமான "கோட்டா கோ ஹோம்" இன் மூன்று முன்னணி செயற்பாட்டாளர்கள் வெளிநாடுகளில் இருந்து மூன்று உள்ளூர் வங்கிக் கணக்குகளுக்கு பெருமளவிலான நிதியைப் பெற்றதாகக்…
Read More...

குப்பைகளினால் நிரம்பி வழிகிறது கல்முனை நகரம் : நடவடிக்கை எடுப்பதில் பாராமுகம்

-கல்முனை நிருபர்- கல்முனை மாநகர பிரதேசங்களில் அண்மைக்காலமாக ஒழுங்கான திண்மக்கழிவகற்றல் இன்மை காரணமாக திண்மக்கழிவுகள் அரச மற்றும் தனியார் காரியாலயங்களுக்கு அருகிலும், பாடசாலைகளுக்கு…
Read More...