புதிய பிரதமர் தனது பணிகளை ஆரம்பித்தார்

பிரதமர் தினேஷ் குணவர்தன சற்று முன்னர் பிரதமர் அலுவலகத்தில் பணிகளை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து ரணில்…
Read More...

விடைத்தாள் மதிப்பீட்டு பணியை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி முதல் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

முட்டையின் விலை அதிகரிப்பு?

முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். எரிபொருள் நெருக்கடி காரணமாக முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் கால்நடை தீவனம் பாதிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

வெலம்பொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரண பட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வட்டபொல பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...

இ.போ.ச. பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் சேவை புறக்கணிப்பு.

இலங்கை போக்குவரத்து சபை சாலைகளில் தனியார் பேருந்துகள் எரிபொருள் பெறும்போது பாரிய பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்நிலையில் உரியமுறையில் எரிபொருள் தமக்கு வழங்கமையையடுத்து யாழ்ப்பாணம்…
Read More...

முன்னாள் ஜனாதிபதியை கைது செய்யுமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் சர்வதேச அமைப்பு…

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் துஷ்பிரயோகங்களை ஆவணப்படுத்தும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெற்காசிய நாட்டில் பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போரில்…
Read More...

இலங்கையில் குரங்கம்மை நோய்?

குரங்கம்மை வைரஸ் இலங்கைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சுகாதார திணைக்களங்கள் ஏற்கனவே தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், வைரஸ்…
Read More...

கிழக்கிற்கு தமிழ் பேசும் ஒருவரை ஆளுநராக நியமிக்க கோரிக்கை

-கல்முனை நிருபர்- கிழ‌க்கு மாண‌த்தில் 80 வீத‌மானோர் த‌மிழ் பேசும் ம‌க்க‌ளே, இத‌ன் ஆளுன‌ராக‌ த‌மிழ் பேசும் ஒருவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌டுவ‌த‌ன் மூல‌மே ம‌க்க‌ள் மொழி பெய‌ர்ப்பாள‌ர் இன்றி…
Read More...

வேகமாக அதிகரிக்கும் குரங்கம்மை நோய் : நால்வருக்கு நோய் கண்டறியப்பட்டுள்ளது

டில்லியில் 34 வயதான ஒருவருக்கு குரங்கம்மை உறுதியாகி உள்ளது. அவர் வெளிநாட்டு பயணம் ஏதும் மேற்கொள்ளாத நிலையில் குரங்கம்மை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை,…
Read More...

நாடு முழுவதும் QR முறை வெற்றிகரமாக பரிசோதனை

நாடு முழுவதும் 20 இடங்களில் 4708 வாகனங்களில் Fuel Pass QR வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 25 இடங்களில் சோதனை நடத்த…
Read More...