அவசரகால நிலை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றம் இன்று புதன்கிழமை முற்பகல் 10 மணிக்குக் கூடவுள்ளது. இதன்போது,…
Read More...

கடல் பகுதியில் மிதந்து வந்த 50 கிலோ கஞ்சா பொதிகள்

-மன்னார் நிருபர்- ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் தீடை கடல் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை  மாலை இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பலான ஹோவர் கிராப்ட் கப்பல்…
Read More...

ரயில் பாதையில் சிக்குண்டு கால் ஒன்று முற்றாக துண்டிப்பு

-பதுளை நிருபர்- எல்ல ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ரயில் பாதையில் சிக்குண்டு நேற்று செவ்வாய்க்கிழi மாலை நபர் ஒருவரின் ஒரு கால் முற்றாக துண்டிக்கப்பட்டு பதுளை வைத்தியசாலையில்…
Read More...

அவசரமாக கடவுச்சீட்டு தேவைப்படுவோருக்கான அறிவித்தல்

அவசரமாக கடவுச்சீட்டு தேவைப்படுபவர்களுக்கு விசேட ஒரு நாள் சேவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தகையவர்கள், வாட்ஸ்அப் மூலம்…
Read More...

பலத்த காற்றினால் வீட்டிற்கு மேல் குடை சாய்ந்த வேம்பு

-யாழ் நிருபர்- நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வீசிய பலத்த காற்றின் காரணமாக சுழிபுரம் - நெல்லியான் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது வீட்டிற்கு அருகில் இருந்த வேம்பு குடைசாய்ந்துள்ளது.…
Read More...

கோட்ட கோகமாவின் முன்னணி செயற்பாட்டாளர் தனிஸ் அலி விமானத்தில் வைத்து கைது

காலி முகத்திடல் போராட்ட தளத்தின் முன்னணி செயற்பாட்டாளர் தனிஸ் அலி செவ்வாய்கிழமை மாலை துபாய்க்கு விமானத்தில் செல்ல முற்பட்ட போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக…
Read More...

திருகோணமலையில் பொது சுகாதார பரிசோதகருக்கு கொவிட் தொற்று

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை பொது வைத்திய சாலையில் காய்ச்சல் அதிகளவிலான சளி காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று…
Read More...

நாட்டில் மீண்டும் கொவிட் அபாயம் : ஒரே நாளில் 5 பேர் பலி

இலங்கையில் கொவிட் தொற்றுக் காரணமாக நேற்று திங்கட்கிழமை மாத்திரம் 5 பேரின் இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து நாட்டில் கொவிட்…
Read More...

எரிபொருள் விலையை குறைக்க தீர்மானம்

உலக சந்தை விலைகளின்படி தற்போதைய போக்கு எதிர்காலத்தில் எரிபொருள் விலையில் மேலும் குறையும் என்பதைக் காட்டுவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்மூலம், அடுத்த…
Read More...

வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு அதிகரிப்பு

வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு வாரத்தில் குறித்த அளவு எரிபொருள் வழங்கப்படும்…
Read More...