இரு வாரங்களுக்குப் பின்னர் பாண்டிருப்பில் சமையல் எரிவாயு விநியோகம்

பாண்டிருப்பில் சமையல் எரிவாயு விநியோகம் -கல்முனை நிருபர்- கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பரிவிற்குட்பட்ட கிராமங்களில் சமையல் எரிவாயு விநியோகிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்றுவருகின்றன.…
Read More...

மாணவனை வைத்து தனக்கு மசாஜ் செய்யும் ஆசிரியை – வைரலான வீடியோ

ஆசிரியை ஒருவர் மாணவனை (சிறுவன்) வைத்து தனக்கு மசாஜ் செய்யும் வீடியோ வைரலானதையடுத்து குறித்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.…
Read More...

தேர்தல் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு விடுத்துள்ள அறிவித்தல்

தேர்தலை நடத்துவதற்கு முன்னர் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா…
Read More...

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை

-மன்னார் நிருபர்- மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜையானது திருக்கேதீஸ்வரம் ஆலய பிரதம சிவாச்சாரியார் கண்ணன் குருக்கள் தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்றது…
Read More...

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : நான்கு அதிகாரிகளும் விளக்கமறியலில்

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன உள்ளிட்ட நான்கு அதிகாரிகளும்…
Read More...

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர்…
Read More...

அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் பிதிர்கடன் தீர்க்கும் ஆடி அமாவாசை நிகழ்வு

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற மட்டக்களப்பு-அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா…
Read More...

மீண்டும் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ள இலங்கை அணி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இலங்கை அணி மீண்டும் மூன்றாவது இடத்திற்கு முனனேறியுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை…
Read More...

3 வாரங்கள் கடந்தும் பணம் தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்காத பொலிஸார்

போராட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகையில் இருந்து எடுக்கப்பட்டு பொலஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பணம் தொடர்பிலான அறிக்கையை உடனடியாக ஒப்படைக்குமாறு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொழும்பு…
Read More...

அமைச்சர் டக்ளஸிற்கு இன்னுமொரு அமைச்சு மேலதிகமாக வழங்க வேண்டும்

-கல்முனை நிருபர்- கடற்றொழில் வள அமைச்சுக்கு மேலதிகமாக இன்னும் ஒரு அமைச்சு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி ரன்முத்துக்கல…
Read More...