கதிர்காம பாத யாத்திரீகளுக்கு இராணுவ , கடற்படையினர் உதவி

இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை கடற்படையினரின் சமூக மேம்பாட்டு நலத்திட்டங்களுக்கமைய யாழ்பாணத்திலிருந்து கதிர்காமம் வரை பாத யாத்திரையில் ஈடுபடும் பக்தர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து…
Read More...

ஒரு மாணவனின் உணவை பகிர்ந்து உண்ட 8 மாணவர்களுக்கு நேர்ந்த அசம்பாவிதம்

-பதுளை நிருபர்- உணவு ஒவ்வாமை காரணமாக சுகயீனமுற்ற 8 மாணவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பதுளை பல்லகெடுவ களப்பிட்டகந்த தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும்…
Read More...

அரிசி இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்

நாட்டில் போதியளவு அரிசி இருப்பதனால் அரிசி இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய விதை இறக்குமதியாளர்கள்…
Read More...

மஹிந்த மற்றும் பசில் ஆகியோருக்கான வெளிநாட்டு பயணத்தடை நீடிப்பு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கான வெளிநாட்டு பயணத்தடையை எதிர்வரும் 4ஆம் திகதி வரை நீடித்து உயர்நீதிமன்றம் உத்தரவு…
Read More...

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல் முனைவு மன்னாரில் ஆரம்பம்

-மன்னார் நிருபர்- 'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' எனும் தொனிப் பொருளில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் நூறு (100) நாட்கள் நடைபெற உள்ள செயல்…
Read More...

அம்பாறையில் பொலிஸ் நிலையத்தில் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட உப பொலிஸ் பரிசோதகர்

அம்பாறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு படுகாயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர் ஹங்வெல்ல பிரதேசத்தைச்…
Read More...

நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந் திருவிழாவுக்கான கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

-யாழ் நிருபர்- வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பெருந் திருவிழாவுக்கான கொடிச் சீலை எடுத்து வரும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. ஆலய மரபின்படி…
Read More...

பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி பணிகளை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு

-கல்முனை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் PSSP செயற்றிட்டத்தின் கீழ் தெரிவான அக்கரைப்பற்று - பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் அபிவிருத்திப்பணிகளை…
Read More...

பிறப்புச் சான்றிதழில் அடையாள அட்டை இலக்கம் : இன்று முதல் புதிய நடைமுறை

புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்யும் நடைமுறை இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுவதாக ஆட்பதிவு திணைக்களம்…
Read More...

வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம்

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான புதுக்குடியிருப்பு வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் தீர்த்தோற்சவம் ஆடிப்பூர…
Read More...