தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு புதிய பீடாதிபதி தெரிவு

-கல்முனை நிருபர்- இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் புதிய பீடாதிபதியாக இரசாயனவியல் துறையின் தலைவர் கலாநிதி முகம்மட் ஹனிபா ஹாறுன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

ஆட்டோ சாரதிகள் சங்க பிரதிநிதிகளுடன் ஆட்டோ கட்டணம் குறித்து விரிவான கலந்துரையாடல்

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட ஆட்டோ சாரதிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை மாநகர சபை கேட்போர் கூடத்தில்…
Read More...

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அதிகரிக்கும் எரிபொருள் திருடர்கள்

-கல்முனை நிருபர்- மட்டு, அம்பாறை மாவட்டங்களில் வீதியில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் இருந்து எரிபொருள் திருடிக் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் வாகன சாரதிகள் பெரிதும்…
Read More...

களுவன்கேணி அருள்மிகு ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய திருச்சடங்கு கதவு திறத்தல்

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வந்தாறுமூலை கிழக்கு களுவன்கேணி அருள் மிகு ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலயத்தின் திருச்சடங்கு கதவு…
Read More...

கல்முனையில் ஒடுக்கமான பாலத்தில் ஆபத்தான போக்குவரத்து

-கல்முனை நிருபர்- மக்களின் பிரதான போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான சாய்ந்தமருது பழைய ஆஸ்பத்திரி வீதியிலுள்ள தோணாவுக்கு மேலாக குறுக்காக அமைக்கப்பட்டுள்ள ஒடுக்கமான பாலம் பல தசாப்தங்களாக…
Read More...

ஐக்கிய மக்கள் கூட்டணி ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றுக்கொண்டது

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அனுப்பிய கடிதத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.…
Read More...

இருளுக்கு சாபமிடுவதைவிட, ஒரு விளக்கையாவது ஏற்றுவது கடமை என நினைத்தேன்

கடனை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் பொதியைப் பெறுவதற்கான செயல்முறையை முன்னெடுத்து, இதற்கான கொள்கை வரைவு விரைவில் சர்வதேச நாணய…
Read More...

100 நாட்கள் செயல்முனைவின் மூன்றாம் நாள் போராட்டம்

'வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்' எனும் 100 நாட்கள் செயல்முனைவின் மூன்றாம் நாள் போராட்டம் இன்று புதன் கிழமை இன்று திருகோணமலை மாவட்டத்தில்…
Read More...

ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர்ந்து படமெடுத்தவர் கைது

கடந்த மாதம் 9ஆம் திகதி கொழும்பு - கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் சென்று, ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து படமெடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெரணியகல பகுதியில் வைத்து அவர்…
Read More...

இலங்கைக்கு கடத்த இருந்த ஒரு தொகுதி கடல் அட்டைகள் மீட்பு : ஒருவர் கைது

-மன்னார் நிருபர்- இலங்கைக்கு கடத்துவதற்காக பிடித்து வரப்பட்ட 21 மூடைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 300 கிலோ கடல் அட்டைகள் நேற்று செவ்வாய்க்கிழமை  மாலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.…
Read More...