சாய்ந்தமருது ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகம்

-கல்முனை நிருபர்- சாய்ந்தமருது ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் விநியோகம் இடம்பெற்றதுடன் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய…
Read More...

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாடு முழுவதும் புதிய ஒமிக்ரோன் தொற்று நோயாளர்கள் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை…
Read More...

மட்டு.வாகநேரி குளத்தில் மீன்பிடிக்க சென்ற 6 பேருக்கு குளவிக்கொட்டு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாகநேரி பெட்டைக் குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் சிலர் குளவி கொட்டிற்கு இலக்காகி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…
Read More...

மட்டு வாழைச்சேனையில் சுவர் சரிந்து விழுந்ததில் சிறுமியொருவர் உயிரிழப்பு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணாணை பொத்தனை பகுதியில் நேற்று புதன்கிழமை வீட்டின் சுவர் விழுந்ததில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை…
Read More...

யாழில் இன்று லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும் இடங்கள்

-யாழ் நிருபர்- இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறுகின்றது. சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும் இடங்கள் தொடர்பில் பார்வையிட…
Read More...

இ.போ.ச மட்டக்களப்புச்சாலை முகாமையாளராக கந்தசாமி சிறிதரன் நியமனம்

இலங்கை போக்குவரத்து சபை மட்டக்களப்புச்சாலை முகாமையாளராக கந்தசாமி சிறிதரன் நேற்று புதன்கிழமை தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 2015 முதல் 2020 வரையான காலப்பகுதியில் இலங்கை…
Read More...

லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல்

கடந்த 22 நாட்களில் 25 லட்சம் வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்ளூர் விநியோகஸ்தர்களுக்கும் எரிவாயு சிலிண்டர்கள்…
Read More...

நாடு முழுவதும் மழையுடனான வானிலை

தென்மேற்கு பருவக்காற்று நிலைமைகள் செயற்படுவதனால், நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும், தென்மேற்குப் பகுதியிலும் மழை மற்றும் காற்றின் நிலை எதிர்பார்க்கப்படலாம் என…
Read More...

ரைஸ் குக்கரில் சமைத்த காரணத்தினால் தாயை கொடூரமாக அடித்த மகன்

சோறு சமைப்பதற்கு ரைஸ் குக்கரைப் பயன்படுத்தியதாக தெரிவித்து, வயதான தாயை தாக்கியதாகக் கூறப்படும் மகன் ஒருவர் பேருவளை - மஹாகொட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலில்…
Read More...

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும்

தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும், என சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான…
Read More...