லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுகின்றது

எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவுடன் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவன உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 12.5 கிலோகிராம் கொள்கலன் ஒன்று…
Read More...

வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைக்கப்படுமா?

-யாழ் நிருபர்- வெதுப்பக உற்பத்தி பொருட்களின் மூலப்பொருட்களின் விலை குறைக்கப்படுமாக இருந்தால் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியும் என யாழ். மாவட்ட கூட்டுறவு வெதுப்பக…
Read More...

எட்டு அதிஷ்ட மஹாலக்சுமிகளின் ஐஸ்வர்யங்களை அள்ளி தரும் வரலட்சுமி விரத உற்சவம்

-யாழ் நிருபர்- எட்டு அதிஷ்ட மஹாலக்சுமிகளின் ஐஸ்வர்யங்களை அள்ளி தரும் வரலட்சுமி விரத உற்சவம் யாழ்.மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் மிக சிறப்பாக இடம்பெற்றது. அந்தவகையில்…
Read More...

மின்வெட்டு இல்லை

வார இறுதி நாட்களில் மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு இருக்காது என அதன் தலைவர்…
Read More...

ஒரே நாடு ஒரே ச‌ட்ட‌ம் கோட்டாப‌ய‌ ஓடிய‌வுட‌ன் குப்பைத்தொட்டிக்கு போய் விட்ட‌து

-கல்முனை நிருபர்- ஜ‌னாதிப‌தியின் ச‌ர்வ‌ க‌ட்சி அர‌சுக்கு ஆத‌ர‌வ‌ளிப்ப‌தாக‌ கூறும் முஸ்லிம் க‌ட்சிக‌ள் த‌ம‌க்குரிய‌ ப‌த‌விக‌ளை ப‌ற்றி பேசாம‌ல், த‌மிழ் கூட்ட‌மைப்பு முன் வைத்திருக்கும்…
Read More...

குரங்கு அம்மை காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அவசரநிலை பிரகடனம்

குரங்குஅம்மை காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அமெரிக்காவில் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கலிபோர்னியா, நியூயோர்க் மற்றும் இல்லினாய்ஸ் ஆகிய மாநிலங்களில் இக்…
Read More...

க.பொ.த உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

2021ம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செய்முறை பரீட்சையில் பகுதியளவு அல்லது முழுமையாக தோற்றாத பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் தோற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக…
Read More...

பொதுநலவாய விளையாட்டு போட்டியில் பங்குபற்ற சென்ற இலங்கை வீரரை காணவில்லை

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறும் 2022 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 161 பேர் கொண்ட இலங்கை வீரர்கள் குழுவில் ஒரு தடகள வீரர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு செய்திகள்…
Read More...

காதலனுடன் நீர்வீழ்ச்சி பார்க்க சென்ற சிறுமி சடலமாக மீட்பு

கடந்த முதலாம் திகதி இளைஞன் ஒருவருடன் கலபொட நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சிறுமியின் சடலம் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனை…
Read More...

அதிகளவு இ.போ.ச பேருந்துகள் சேவையில்

தனியார் பேரூந்து பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் காரணமாக, இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளை அதிகளவில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…
Read More...