வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டினை இழந்து விபத்து

-யாழ் நிருபர்- யாழ். கைதடியில் இருந்து கோப்பாய்க்கு செல்லும் பிரதான வீதியில் ஹையேஸ் வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டினை இழந்த நிலையில் அருகில் உள்ள மதகில் மோதியுள்ளது. கோப்பாய்…
Read More...

எரிபொருள் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு நேர்ந்த கதி

கொழும்பு டவுன்ஹோல் பகுதியில் உள்ள ஒடேல் என்டபிறைசஸ் இற்கு முன்னால் கட்டுமான தளத்தில் இருந்து இரும்பு கம்பமொன்று விழுந்ததில் அப்பகுதியில் எரிபொருள் நிரப்ப நிறுத்தப்பட்டிருந்த கார்…
Read More...

7 நகர சபைகள் மாநகரசபையாக தரமுயர்வு

களுத்துறை, வவுனியா, புத்தளம், திருகோணமலை, மன்னார், அம்பாறை, கேகாலை ஆகிய நகர சபைகள் மாநகரசபையாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை…
Read More...

பல கொலைகளுடன் தொடர்புடைய பாதாள உலக உறுப்பினர் ஒருவர் உயிரிழப்பு

அங்கொட பிரதேச சபை உறுப்பினர் சுமுது ருக்ஷானின் படுகொலை உட்பட பல கொலைகளுடன் தொடர்புடைய பாதாள உலக உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் துவான் என்ற ஷிரார் எனத்…
Read More...

9 வருடங்களின் பின்னர் மின் கட்டண திருத்தம் இன்று

9 வருடங்களின் பின்னர் மின் கட்டண திருத்தம் இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படவுள்ளது. மின்சார கட்டணம் 60 முதல் 90 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…
Read More...

கடற்தொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட சந்திப்பு

-யாழ் நிருபர்- கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினைக்கு ஆரோக்கியமான தீர்வினை காண்பதற்கு நேற்று அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…
Read More...

சந்தையில் பச்சை மிளகாய் வரலாறு காணாத விலையேற்றம்

சந்தையில் பச்சை மிளகாயின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 1200 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.…
Read More...

ஒவ்வொரு மாதமும் விலை திருத்தம் : லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் எரிவாயு விலையை விலை சூத்திரத்திற்கு ஏற்ப திருத்த நடவடிக்கை எடுக்கப்படும், என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. சவுதி அராம்கோ சுட்டெண்ணைப் பயன்படுத்தி…
Read More...

தேனீர் மற்றும் உணவுப்பொதியின் விலை குறைப்பு

சோறு பொதி ஒன்றின் விலை 10 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. மேலும், தேனீரின் விலையும் 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. எரிவாயு…
Read More...

அரச காணியை தனிநபரிடமிருந்து மீட்டு தருமாறு கோரிக்கை

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா மீப்பிலிமான பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான 14ஏக்கர் காணியை சட்டவிரோதமாக தனிநபர் ஒருவர் பயன்படுத்தி வருவதாகவும், குறித்த காணியை நுவரெலியா மீப்பிலிமான…
Read More...