20 வயதுடைய இளைஞன் ஒருவரை காணவில்லை

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா பம்பரகலை தோட்டத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…
Read More...

கடமைக்கு வராத நாட்களை வந்ததாக காண்பித்து சம்பளம் பெற்ற தாதிய பரிபாலகர்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் உள்ள ஆதார வைத்தியசாலை ஒன்றான சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய பரிபாலகர் ஒருவர் கடமைக்கு வராத நாட்களை வந்ததாக காண்பித்து கொடுப்பனவும்…
Read More...

தெல்லிப்பளை வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு அன்பளிப்பு வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- தெல்லிப்பழை வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளருக்கு சஸ்ரயின் மா சிவபூமி அறக்கட்டளையினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. கடந்த ஒருவருட காலமாக…
Read More...

மட்டக்களப்பு-மயிலந்தனை படுகொலையின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு புனாணை மயிலந்தனை கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மயிலந்தனை ஸ்ரீசிவ முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் நேற்று…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கு பகுதிநேர தொழில்வாய்ப்பு

16 முதல் 20 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பகுதி நேர தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் சட்டத்தை திருத்தம் செய்ய தொழில் அமைச்சு…
Read More...

கல்முனையில் கட்டாக்காலி மாடுகளால் விபத்துச்சம்பவங்கள் அதிகரிப்பு

-கல்முனை நிருபர்- கல்முனை பிரதேசத்தில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்துள்ளது, இதன் காரணமாக வீதியில் பயணிப்போர் விபத்துக்களுக்குள்ளாகிவருகின்றனர், கல்முனை மாநகர சபை இவ்…
Read More...

மட்டு.கல்லடி ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கும்பம் சொரிதலுடன் நிறைவு

மட்டக்களப்பு கல்லடி உப்போடை - நெச்சிமுனை ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் வங்கக் கடலில் கும்பம் சொரிதலுடன் நேற்று நிறைவுபெற்றது. மட்டக்களப்பு கல்லடி உப்போடை - நெச்சிமுனை ஸ்ரீ…
Read More...

வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தனியுரிமை கொள்கைகள்

சமூக ஊடக தளமான வாட்ஸ்அப் மூன்று புதிய தனியுரிமை அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது, என மெட்டா தளங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார். அதன்படி, மூன்று புதிய…
Read More...

நீர் கட்டணங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

தற்போது பெறப்பட்டுள்ள நீர் கட்டணம் மற்றும் கழிவுநீர் கட்டணங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தொடர்ச்சியான…
Read More...

கொவிட் தொற்றினால் மேலும் 6 பேர் உயிரிழப்பு

நேற்று திங்கட்கிழமை மேலும் 06 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த 6 பேரில் 5 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்…
Read More...