காணாமல் போன சிறுமி காட்டுப்பகுதியில் இருந்து மீட்பு

பதுளை- லுணுகலை 27 ம் கட்டைப் பகுதியில் காணாமல் போன 14 வயது சிறுமி மிட்கப்பட்டுள்ளார். லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 27 ம் கட்டைப் பகுதியில் 14 வயது சிறுமி கடந்த 3 ம் திகதி முதல்…
Read More...

“ஆதிகாலத்து கிழக்கிலங்கைசமூகமும் பண்பாடும்” – மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில்…

“ஆதிகாலத்து கிழக்கிலங்கை சமூகமும் பண்பாடும்” எனும் தலைப்பில் மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் பேருரையாற்றும் நிகழ்வொன்று இன்று   வியாழக்கிழமை பி.ப 4.00 மணிக்கு மட்டக்களப்பு…
Read More...

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட சம்மேளன புதிய நிர்வாகத் தெரிவு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் கழக அம்பாறை மாவட்ட சம்மேளனம் நடாத்திய  2022 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத்தெரிவுக்கூட்டம் அம்பாறையில் இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட இளைஞர்…
Read More...

கல்முனையில் மாட்டிறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலை

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைகளை அமுல்படுத்துவது தொடர்பில் மாட்டிறைச்சி வியாபாரிகள் மற்றும் மாடு விநியோகஸ்தர்களுடனான…
Read More...

ஜனாதிபதியை சந்தித்த மு.கா : முஸ்லிங்களின் பிரச்சினைகள் தொடர்பில் முன்வைப்பு !

முஸ்லிங்களின் காணிப்பிரச்சினைகள் தொடக்கம் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பில் கலந்துரையாடியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல…
Read More...

இரு இளைஞர்கள் கடத்தல் : சந்தேகத்தின் பேரில் முன்னாள் பொலிஸ் காண்ஸ்டபிள் உட்பட இருவர் கைது

-பதுளை நிருபர்- பதுளையில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் காண்ஸ்டபிள் உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைது…
Read More...

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்  தலைவர்  4 ஆம் மாடிக்கு அழைப்பு.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனை எதிர்வரும் 15 ஆம் திகதி விசாரணைக்கு 4 ஆம்   மாடிக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால்…
Read More...

போதைப்பொருளுடன் ஒருவர் கைது

-திருகோணமலை நிருபர்- நாட்டில் தற்போது போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகின்ற நிலையில் திருகோணமலை மாவட்டத்திலும் விற்பனையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். திருகோணமலை…
Read More...

நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், திருகோணமலையில் இருந்து வருகை தந்து நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு…
Read More...

மட்டு.பேத்தாழையில் வீட்டின் மீது முறிந்து விழுந்த மரம் : அதிஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் தற்போது வீசி வரும் கடும் காற்றினால் வளவினுள் நின்ற மரம் முறிந்து வீட்டின் மீது வீழ்ந்ததினால் வீட்டின் கூரைப்…
Read More...