சர்வகட்சி அரசாங்கம் தொடர்பாக அனைத்து கட்சிகளும் பிரதமருடன் சந்திப்பு

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பானது இன்று…
Read More...

மட்டக்களப்பு-காத்தான்குடியில் பாடசாலை மாணவரை தாக்கிய ஆசிரியர் கைது

மட்டக்களப்பு-காத்தான்குடி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையில் 5 ஆம் தரத்தில் கல்வி…
Read More...

சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீா்வு

-கிளிநொச்சி நிருபர்- சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீா்வு என முன்னாள் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினா் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் செவ்வாய்க்கிழமை சென்னை ஊடக…
Read More...

நீர் கட்டணப்பட்டியலும் ஈ-பில் முறைக்கு மாற்றப்படுகிறது

சுற்றுச் சூழல் பாதுகாப்பு, கடதாசி தட்டுப்பாடு, மாதாந்தம் பல மில்லியன் ரூபாக்களை சேமிப்பது, எதிர்காலத்தில் கட்டாய நடைமுறையாக வரவுள்ள தொழிநுட்ப முறைக்குள் பொது மக்களை பழக்கப்படுத்துவது…
Read More...

மைதானம் இல்லாத அதிகஷ்ட பிரதேச பாடசாலையில் இருந்து மாகாண மட்டத்துக்கு தெரிவான மாணவர்கள்

-கல்முனை நிருபர்- பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயத்தில் இருந்து இரு மாணவர்கள் மாகாண மட்டத்துக்கு தெரிவாகி உள்ளனர். இது…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மொனராகலை மற்றும்…
Read More...

திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கச்சிப் பகுதியில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை கைது…
Read More...

வாட்ஸ் அப் மூலம் மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் : 44 வயதுடைய சந்தேக நபர் கைது

காலி பிரதேசத்தில் பல பாடசாலை மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளது. காலி பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளில் கல்வி கற்கும்…
Read More...

சீனாவில் “லாங்யா” புதிய வைரஸ் பரவும் அபாயம் : இது வரை 35 பேர் வரை பாதிப்பு

சீனாவில் லாங்யா என்ற புதிய வைரஸ் பரவிவருவதாகவும் இது வரை இந்த வைரசிற்கு 35 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இது விலங்குகளிடம் இருந்து…
Read More...

ரஞ்சன் ராமநாயக்க இரண்டு நாட்களுக்குள் முடிவு எடுப்பார் ?

நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக மன்னிப்புக் கோருவது குறித்து தீர்மானிப்பதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி…
Read More...