சாய்ந்தமருதில் தொற்றா நோய்த் தடுப்புக்கான கேந்திர நிலையம்

-கல்முனை நிருபர்- சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை கல்முனை சுகாதார பிராந்திய தொற்றா நோய்த்தடுப்புக்கான கேந்திர நிலையம் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More...

இந்தியாவினை தந்தையர் நாடாக பார்க்கின்றோம் – யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்

-யாழ் நிருபர்- யாழ். மாநகரத்திற்குள் கட்டிடங்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, அபிவிருத்தியினை தந்தால் சந்தோசம், அதற்காக கோரிக்கையினை இந்திய அரசாங்கத்திடம் முன்வைக்கின்றேன், என…
Read More...

க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான புதிய அறிவித்தல்

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான பாடசாலை வருகைத் தேவையை கல்வி அமைச்சு திருத்தியுள்ளது. அதன்படி, 2022ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் 80% வருகைப் பதிவு கவனத்தில்…
Read More...

அருட்தந்தை ஜீவந்த பீரிஸுக்கு பிணை

'கோட்டா கோ கம' முக்கிய ஆர்வலர் அருட்தந்தை ஜீவந்த பீரிஸுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. அருட்தந்தை ஜீவந்த பீரிஸுக்கு 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப்…
Read More...

அரசியல் மறுசீரமைப்பானது முழுமையாக தமிழ் மக்களை இலக்காக கொண்டிருக்க வேண்டும்

அரசியல் மறுசீரமைப்பானது முழுமையாக தமிழ் மக்களை இலக்காகக் கொண்டிருக்கவேண்டும். ஜனாதிபதி ஆட்சிமுறை மாற்றம், பாராளுமன்ற ஆட்சிமுறை குறித்ததாக இருந்தாலும் தமிழர்களுடைய பிரச்சினைக்கான தீர்வை…
Read More...

பாடசாலை மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி

-கல்முனை நிருபர்- கல்முனை கல்வி வலய கமு/உவெஸ்லி உயர்தர பாடசாலையின் மாணவத் தலைவர்களுக்கான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சி பாசறை இன்று வெள்ளிக்கிழமை பாடசாலையில் நடைபெற்றது. பாடசாலையின்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 368.56 ரூபாவாக…
Read More...

காலி முகத்திடல் போராட்ட களத்தில் அனைத்து கூடாரங்களும் அகற்றப்பட்டது

காலி முகத்திடல் போராட்ட களத்தில் எஞ்சியிருந்த கூடாரங்கள் அனைத்தும் இன்று வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டுள்ளன. பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின்…
Read More...

யானை-மனிதன் முரண்பாடு காரணமாக வருடாந்தம் 300 யானைகளும் 100 மனிதர்களும் உயிரிழப்பு

-கல்முனை நிருபர்- சர்வதேச யானைகள் தினம் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 12 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இவ் சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது.…
Read More...

புல்மேய்ந்ததால் மாட்டின் காலை துண்டாக்கிய கொடூரம்

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முன்கோடை பகுதியில் காணியொன்றினுள் புல்மேய்ந்த மாட்டின் கால் துண்டாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில்…
Read More...