மட்டு.வந்தாறுமூலையில் தொற்றா நோய்க்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வந்தாறுமூலை விஷ்ணு தேசிய பாடசாலையில் தொற்றா நோய்க்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையினால் மட்டக்களப்பு…
Read More...

தனிஷ் அலிக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தனிஷ் அலிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 13 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன கலையகத்திற்குள்குள் பலவந்தமாக நுழைந்த குற்றச்சாட்டில்…
Read More...

இன்று எரிபொருள் விலையில் திருத்தம்?

இன்று திங்கட்கிழமை எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுமென தகவல்கள் தெரவிக்கின்றன. இது இந்த மாதத்தில் ஏற்படுத்தப்படும் இரண்டாவது விலை திருத்தமாக அமையும் சர்வதேச சந்தையில்…
Read More...

நாளாந்த மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

நாளாந்த மின்வெட்டு நேரம் இன்று திங்கட்கிழமை முதல் நீடிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் தினசரி 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு…
Read More...

மன்னார் மடு அன்னையின் ஆவணி பெருவிழா

-மன்னார் நிருபர்- மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா இன்று திங்கட்கிழமை காலை சிறப்பாக இடம்பெற்றது. இன்று திங்கட்கிழமை காலை 6.15 மணி அளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு…
Read More...

கிழக்கில் 96,460 ஹெக்டெயரில் சிறுபோக நெற்செய்கை அறுவடை

-கல்முனை நிருபர்- இம்முறை மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் குறைந்தளவிலே சிறுபோக நெற்செய்கை பண்ணப்பட்டுள்ளதுடன். தற்போது அதற்கான அறுவடைகள் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன.…
Read More...

யாழ்.இந்திய உதவித்துணைத்தூதுவர் அலுவலகத்தில் இந்திய சுதந்திர தின நிகழ்வு

-யாழ் நிருபர்- யாழ். இந்திய உதவித்துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில், இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தினை முன்னிட்டு யாழ்.மருதடி வீதியில் உள்ள யாழ்.இந்திய உதவித்துணைத்தூதுவர்…
Read More...

தடை நீக்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தினை புலம்பெயர் உறவுகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்

-யாழ் நிருபர்- புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார்.…
Read More...

இன்று முதல் பாடசாலைகள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் வழமைக்கு

அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளும் இன்று திங்கட்கிழமை முதல் வாரத்தின் 5 நாட்களும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வானிலை அறிக்கையின்படி,…
Read More...