குரைத்து காட்டிக் கொடுத்ததால் நாயை கைக்கோடாரியினால் வெட்டிக் கொலை

-யாழ் நிருபர்- புங்குடுதீவில் நாய் ஒன்றை கைக்கோடாரியினால் கொலை செய்த முதன்மைச் சந்தேக நபர் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.…
Read More...

பிஸ்கட்டுகளின் விலை மேலும் அதிகரிப்பு

பிஸ்கட் உற்பத்திகளில் பயன்படுத்தப்படும் ஒரு வகை கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பிஸ்கட் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

மின்வெட்டு அறிவித்தல்

இன்று செவ்வாய்க்கிழமை முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை தினமும் 3 மணி நேரம் மின்வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S,…
Read More...

மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய விசேட தொழில்நுட்ப குழு

நாட்டில் தற்போதுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து, அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக, தொழில்நுட்ப குழுவொன்றை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நியமித்துள்ளது. மருந்து…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

ஐந்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு நாடாளுமன்ற உயர் பதவிகளுக்கான குழு அனுமதி

ஐந்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் தூதுவர் ஒருவருக்கும் நாடாளுமன்ற உயர் பதவிகளுக்கான குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க…
Read More...

ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை

பதவி நீக்கம் செய்யப்பட்ட மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்றம் அவருக்கு கூடுதலாக 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.…
Read More...

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட டோனியர் விமானம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இந்திய அரசினால் பரிசாக வழங்கப்பட்ட டோர்னியர் 228 (Dornier (INDO-228) கடல்சார் ரோந்து விமானம் இன்று இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்…
Read More...

கியூ.ஆர் முறையால் தேங்கி கிடக்கும் எரிபொருள் : விற்பனை இலாபம் பாதிப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வாரங்களில் பெற்றோலுக்காக நீண்ட வரிசைகள் காணப்பட்டிருந்த நிலையில், தற்போது எரிபொருட்கள் விற்பனையின்றி தேங்கியுள்ளன, என…
Read More...

நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ். அச்சுவேலி - காலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கோழிக்குஞ்சு ஒன்று நான்கு கால்களுடன் பிறந்துள்ளது. கோழி வளர்ப்பினை ஜீவனோபாயமாக கொண்ட வீடொன்றில் ஆறு…
Read More...