நெல் சந்தைப்படுத்தல் சபையினால் வெளியிடப்பட்டுள்ள புதிய விலைகள்

நாளை புதன்கிழமை முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்படவுள்ள புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரு கிலோ சம்பா நெல்லை 125 ரூபாவிற்கும், கீரி சம்பா நெல்லை…
Read More...

கெய்லி பிரேஸர் தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது

தன்னை நாடு கடத்தும் உத்தரவை ரத்துசெய்ய கோரி, பிரித்தானிய பெண்ணான கெய்லி பிரேஸர் தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை நிராகரித்துள்ளது. மருத்துவ…
Read More...

மட்டு.ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச சபையின் புதிய உறுப்பினர் பதவிப்பிரமாணம்

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச சபையின் புதிய உறுப்பினராக சித்தாண்டி மேற்கு 8ம் வட்டார பட்டியல் வேட்பாளராக தெரிவு செய்யபட்ட சித்தாண்டி வண்ணக்கர் வீதி…
Read More...

மன்னார் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற திருவள்ளுவர் விழா

-மன்னார் நிருபர்- வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டுதலில் மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பேரவை யும் இணைந்து ஏற்பாடு…
Read More...

மின்தடை நேரத்தில் வாள்வெட்டு தாக்குதல்

-யாழ் நிருபர்- யாழ் . பருத்தித்துறை நகரில் உள்ள தையலகத்தினுள் புகுந்த முகமூடி அணிந்த நபர்கள் தையலகத்தை அடித்து உடைத்ததுடன் அதன் உரிமையாளரை வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டு தப்பிச்…
Read More...

இன உறவுக்கு பாலமாக விளங்கும் முன்னாள் அமைச்சர் பஷீரை கிழக்கின் ஆளுனராக நியமிக்க வேண்டும்

-கல்முனை நிருபர்- கிழக்கு மாகாண ஆளுனராக முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூத்தை நியமனம் செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இலங்கை மக்கள் தேசிய கட்சி கோரி உள்ளது.…
Read More...

கல்முனை பிராந்திய மீனவர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு

-கல்முனை நிருபர்- அம்பாறை மாவட்ட மீனவர்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் எதிர்கொள்ளும் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினை தொடர்பிலும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ள விடயம்…
Read More...

யாழ்.பல்கலைக்கழக மாணவிகளுக்கு அழைப்பெடுத்து ஆபாசமாக பேசும் மர்ம நபர்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவிகளின் தொலைபேசிகளுக்கு அழைப்பெடுக்கும் மர்ம நபர் ஆபாசமாக பேசுவதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது…
Read More...

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ள தகவல்

எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படும் என…
Read More...

வீதியில் நின்று கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

காலி, ததெல்ல - பியதிகம சுதர்சனராம வீதியில் நின்று கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் வந்த மூவரில் ஒருவர் இந்த…
Read More...