‘கெளரவமான அரசியல் தீர்வை’ கோரி இலுப்பைகடவை பகுதியில் கவனயீர்ப்பு நிகழ்வு

-மன்னார் நிருபர்- 'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' எனும் தொனிப் பொருளில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் நூறு (100) நாட்கள் நடைபெற உள்ள செயல்…
Read More...

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், பெண்ணொருவரை மிரட்டி ரூ.200 கோடி பணம் பறித்தமை தொடர்பில் தொழிலதிபர் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான வழக்கில்…
Read More...

நாட்டை வந்தடையவுள்ள சுப்பர் டீசல் கப்பல்

ஒரு லட்சம் மெற்றிக் தொன் சுப்பர் டீசல் மற்றும் டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்மூலம் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இலங்கை…
Read More...

டிசம்பர் வரை விடுமுறை இன்றி பாடசாலைகள் நடைபெறும்?

டிசம்பர் மாத தொடக்கம் வரையில் விடுமுறையின்றி வாராந்தம் 5 நாட்களும் பாடசாலையை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடமபெற்ற…
Read More...

வெலிக்கடை சிறைச்சாலையின் பெண் காவலர் ஒருவர் கைது

வெலிக்கடை சிறைச்சாலையின் காவலரான பெண்ணொருவர்  பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

நண்பனின் வீட்டு கதிரையில் அமர்ந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

நண்பனின் வீட்டுக்கு வந்து கதிரையில் அமர்ந்தவர் திடீரென மயங்கி சரித்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கோப்பாயை சேர்ந்த…
Read More...

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நெற்செய்கைக்கான நெல் கொள்வனவு இன்று புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, நாட்டு அரிசி 120 ரூபாவுக்கும், சம்பா அரிசி 125 ரூபாவுக்கும், கீரி…
Read More...

கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் கொள்ளை

-கிளிநொச்சி நிருபர்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவை முன்னிட்டு கட்டைக்காடு…
Read More...

விரிவுரையாளர்கள் பாடத்திட்டங்களை தயாரித்து தொடர்ச்சியாக மீட்டு கொண்டிருத்தல் வேண்டும்

-கல்முனை நிருபர்- சமூக இலக்குகள், சமூக தொழிற்பாடுகள், சமூக அசைவியக்கம், சமூக முன்னேற்றம் போன்ற ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இயங்கியல் நடைமுறைகளில் மையச் சக்கரமாக தொழிற்படும் வினைத்திறனை…
Read More...

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொவிட் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோய்த்தொற்று காரணமாக வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76 வயதுடைய வயோதிபப்…
Read More...