ரதிந்து சேனாரத்னவின் வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிட்டவர் கண்டு பிடிக்கப்பட்டார்

காலிமுகத்திடல் போராட்ட செயற்பாட்டாளரான ரெட்டா என அழைக்கப்படும் ரதிந்து சேனாரத்னவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 50 இலட்சம் ரூபாவை வைப்பிலிட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கொழும்பு…
Read More...

மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா

ஈழமணித் திருநாட்டின் கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புடையதும் தொண்மை வாய்ந்ததுமான மகா துறவி சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடி ஈழத்து…
Read More...

முட்டை மற்றும் கோழி ஆகியவற்றின் விற்பனை பாரியளவில் வீழ்ச்சி

நாட்டில் உள்ளூர் சந்தையில் முட்டை மற்றும் கோழி ஆகியவற்றின் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக, தேசிய விலங்கு பண்ணையாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. முட்டை மற்றும் கோழி…
Read More...

நாட்டில் மேலும் 5 கொவிட் மரணங்கள்

இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை பதிவான குறித்த மரணங்களில் 3 பெண்கள் மற்றும் 2…
Read More...

முட்டை ஒன்றின் விலை 60 ரூபாவிற்கு மேல் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது

முட்டை ஒன்றின் விலை 60 ரூபாவிற்கு மேல் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அழைப்பாணைக்கு அமைய இன்று நுகர்வோர் அதிகாரசபைக்கு…
Read More...

நாடு திரும்புகிறார் கோட்டாபய ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக, ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். விமானப்படைக்கு மிக்…
Read More...

தூக்க கலக்கத்தில் ரயிலில் இருந்து விழுந்த இராணுவ சிப்பாய்

-யாழ் நிருபர்- தூக்கத்தினால் இறங்க வேண்டிய புகையிரத நிலையத்தை தவற விட்டமையால், மற்றைய புகையிரத நிலையத்தில் அவசரமாக இறங்க முற்பட்ட இராணுவ சிப்பாய் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஸலாமா பௌன்டேஷனின் இரத்ததான முகாம்

மட்டக்களப்பு ஸலாமா பௌன்டேஷனின் ஏற்பாட்டில் "உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் 6 வது தடவையாக மேற்கொள்ளப்படும் இரத்ததான முகாம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.…
Read More...

நீண்ட காலமாக மூடப்பட்டுள்ள மன்னார் – புத்தளம் பாதை மீள் திறப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் - புத்தளம் பாதை (எலுவன்குளம் ஊடாக) கடந்த பலவருடங்களாக மூடப்பட்டிருந்த நிலையில்இ அவற்றை மீளத்திறந்து மக்களின் போக்குவரத்து மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான…
Read More...

அரசாங்கத்திற்கு எதிராக நாளை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

-யாழ் நிருபர்- அரசாங்கத்திற்கு எதிராக நாளை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் அறிவித்துள்ளது. தடுத்து…
Read More...