மூன்று மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த சங்கீத பாட ஆசிரியர்

பாடசாலையில் ஒன்றில் மூன்று மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் மாத்தறை திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சங்கீத பாட ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதவான்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் தென்மேற்கு, மேற்கு, சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை நிலைமையில் சற்று அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல்…
Read More...

அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் கூடிய விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாவணையாளர் அதிகார சபையின் யாழ். மாவட்ட இணைப்பு…
Read More...

தொடர்ச்சியாக வாவியில் இறந்து கிடக்கும் மரைகள் : தீவிர விசாரணைகள் ஆரம்பம்

-நுவரெலியா நிருபர்- அம்பேவெல வாவியில் கடந்த இரு வாரங்களுக்குள் 20 இற்கும் மேற்பட்ட மரைகள் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. இதன் பின்புலம்…
Read More...

தொழில் நிமித்தம் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் நால்வர் கைது

-நுவரெலியா நிருபர்- பொகவந்தலாவ பகுதியில் இருந்து பலாங்கொடைக்கு தொழில் நிமித்தம் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் நால்வர் பின்னவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

நிர்ணயிக்கப்பட்ட விலையில் முட்டைகளை விற்பனை செய்வதில் சிக்கல்

ஒரு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாக நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இது நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வருகிறது.…
Read More...

நீண்ட காலமாக சட்ட விரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

-நுவரெலியா நிருபர்- மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் சாமிமலை ஸ்டொக்ஹோம் தோட்ட பகுதியில் உள்ள மவுஸ்சாகலை நீர் தேக்கத்திற்கு நீரை வழங்கும் சாமிமலை ஓயா வில் முறையில் சட்ட…
Read More...

சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

இரசாயன உரம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சோளம் பயிரிடும் விவசாயிகளின் பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ஏ.எச்.எம்.எல்.…
Read More...

நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தானத்தின் மகோற்சவத்தின் சூர்யோற்சவம்

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தானத்தின் மகோற்சவத்தின் சூர்யோற்சவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. இவ்வாலயத்தில் மஹோற்சவம் கடந்த 02…
Read More...

ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பனிப்பாளருக்கும் யாழ்.மாநகர சபை முதல்வருக்கும் இடையிலான சந்திப்பு

-யாழ் நிருபர்- ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பனிப்பாளருக்கும் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வருக்கும் இடையிலான சந்திப்பு இன்று சனிக்கிழமை காலை இடம் பெற்றது. இலங்கைக்கு விஜயம்…
Read More...