பச்சை நிறமாக மாறி வருகிறது மட்டக்களப்பு வாவி

-வவுணதீவு நிருபர்- தற்போது மட்டக்களப்பு வாவியின் பெரும்பாலான நீர்ப்பரப்பு 'பூங்கறை' எனும் ஒருவித பச்சைப் படையால் சூழப்பட்டுள்ளதால் மட்டக்களப்பைச் சூழ அமைந்துள்ள மட்டக்களப்பு நெடு…
Read More...

மூன்று லீற்றர் தண்ணீருடன் மணல் தீடையில் கைவிடப்பட்ட கைக்குழந்தை உள்ளிட்ட 8 பேர்

-மன்னார் நிருபர்- கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இலங்கை இந்திய கடற்பரப்பின் மூன்றாம் மணல் தீடையில் இரண்டரை மாத கை குழந்தையுடன் 8 நபர்கள் இறக்கி விடப்பட்ட நிலையில், நேற்று ஞாயிற்றுக்…
Read More...

பிரபல பாடசாலை ஒன்றில் 8ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த சோகம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள பிரபல தேசிய பாடசாலை ஒன்றில், 8ம் வகுப்பு மாணவனை பாடசாலையினுள் வைத்து பூட்டிவிட்டு சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த…
Read More...

வர்த்தக நிலையமொன்றில் திருட்டு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி மந்திகை பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11:00 மணியளவில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அண்மையில்…
Read More...

ஹோட்டலில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி இருவர் படுகாயம்

அம்பலாங்கொடை தெல்துவ ஹோட்டல் ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

மண்ணெண்ணெய் நள்ளிரவு முதல் 253 ரூபாவால் அதிகரிக்கப்பு

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை இன்று நள்ளிரவு ஞாயிற்றுக்கிழமை முதல் 253 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின்…
Read More...

நெடியமடுவில் ஆஞ்சநேயர் சுவாமிக்கும் ஸ்ரீ கல்யாண சுப்ரமணியருக்கும் மகாகும்பாபிஷேகம்

-வவுணதீவு நிருபர் - மட்டக்களப்பு நகரின் மேற்கே வவுணதீவு பிரதேசத்தின் நெடியமடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக அமையப்பெற்ற பரிபால மூர்த்திகளான ஸ்ரீ…
Read More...

மட்டு.வவுணதீவில் ஏழு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு உயிரை மாய்ப்பு

-வவுணதீவு நிருபர்- மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள மண்டபத்தடியில் ஆண் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

போதைவஸ்து பாவனைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

-யாழ் நிருபர்- இன்று ஞாயிற்றுக்கிழமை சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது. போதைவஸ்தினை ஒழிக்குமாறு கோரி இந்த போராட்டமானது…
Read More...

வார இறுதியில் உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை

வார இறுதியில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, டபிள்யூ.டீ.ஐ கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.77 அமெரிக்க டொலர்களாக உள்ளது பிரண்ட் கச்சா…
Read More...