கல்முனையின் நிர்வாக சீரமைப்பு தொடர்பிலான கலந்துரையாடல்

-கல்முனை நிருபர்- கல்முனை தொகுதிக்கு உட்பட்ட சட்டமொழுங்கு விடயம் சம்பந்தமாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்…
Read More...

ஆளுங்கட்சியின் 12 முக்கியஸ்தர்கள் எதிர்க்கட்சிக்கு

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர உள்ளனர். இதன்படி, பொதுஜன பெரமுனவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

மே 9 கலவரம் தொடர்பில் மேலும் 11 பேர் கைது

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட கலவர சம்பவங்கள் தொடர்பில் 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற…
Read More...

நாட்டின் பொருளாதாரத்தில் ஓரளவு முன்னேற்றம்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும்…
Read More...

அக்கரைப்பற்று தொழில்நுட்பக்கல்லூரியின் கணனி ஆய்வுக்கூடம் மறுசீரமைக்கப்பட்டு கணனிகள் வழங்கி வைப்பு

கொமர்ஷல் வங்கியினால் அக்கரைப்பற்று தொழில்நுட்பக்கல்லூரியின் கணனி ஆய்வுக்கூடம் மறுசீரமைக்கப்பட்டு கணனிகள் அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. கொமர்ஷல்
Read More...

வெள்ளத்தில் மூழ்கிய யாழ்.பேருந்து நிலையம்

-யாழ் நிருபர்- திடீரென பெய்த மழை காரணமாக யாழ். பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அப்பகுதி இருந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.  வியாபாரிகள்
Read More...

ஸஹ்ரான் – புலஸ்தினி உறவு : சஹ்ரானின் மனைவி மீது குற்றச்சாட்டு

-அம்பாறை நிருபர்- உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கலின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின்  மனைவிக்கு எதிராக வழக்கு  விசாரணையின் போது குற்ற ஒப்புதல் வாக்குமூலம்
Read More...

ஓய்வூதிய வயதெல்லை குறைப்பு

அரசதுறையில் ஓய்வு பெறும் காலத்தை 60 ஆண்டுகளாக குறைக்க முன்மொழியப்பட்டது. 2022ஆம் ஆண்டின் எதிர்வரும் காலத்துக்கான இடைக்கால பாதீட்டு திட்டத்தை இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில்…
Read More...

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு

எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில்…
Read More...

எரிபொருள் பதுக்கலில் ஈடுபட்டவர்கள் கைது

வத்தளை - கெரவலபிட்டிய அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் சட்டவிரோதமான முறையில் கொள்கலனில் கொண்டு செல்லப்பட்ட 1660 லீற்றர் டீசலுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரினால்…
Read More...