மரண தண்டனையை நிறைவேற்ற எனது கையொப்பத்தை பயன்படுத்த மாட்டேன்

மரண தண்டனையை நிறைவேற்ற தான் கையொப்பமிடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை சட்டமா அதிபர் ஊடாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்ட…
Read More...

லெப்டினன் கேணல் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை

குருநாகல் - யக்கபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரை எட்டி உதைத்த லெப்டினன் கேணலுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, மனித உரிமைகள் ஆணைக்குழு…
Read More...

வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கெளரவிப்பு நிகழ்வு

-மட்டக்களப்பு  நிருபர்- இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் ஓய்வு பெற்றுச் செல்லும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு…
Read More...

நீர்கொழும்பு நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு : பெண் ஒருவர் உட்பட இருவர் காயம்

நீர்கொழும்பு நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். இன்று புதன்கிழமை பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நீதிமன்ற…
Read More...

மட்டு.கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயம் தனது சாதனையை பதிவு செய்தது

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியாகிய க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின்படி மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தின் கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயம் முதற்தடவையாக தனது சாதனையை பதிவு…
Read More...

தாமரை கோபுரம் திறக்கப்படுகின்றது : கட்டணங்கள் அறிவிப்பு

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரை கோபுரத்தின் (Lotus Tower) செயற்பாடுகள் செப்ரெம்பர் 15 ஆம் திகதி முதல் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்களுக்கான நுழைவு கட்டணமாக…
Read More...

15 கோடியே எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது

டுபாயில் இருந்து 60 தங்க பாலங்களை கடத்திவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட போது, கைது செய்யப்பட்டுள்ளார். தீர்வையற்ற வர்த்தக நிலையமொன்றில் ஊழியரான…
Read More...

ஆவணி சதுர்த்தி விநாயகர் விரத உற்சவம்

-யாழ் நிருபர்- ஆவணி சதுர்த்தி விநாயகர் விரத உற்சவம் யாழ். மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது. இந்து சமயத்தவர்களினால் அனுஸ்டிக்கப்படும் முக்கிய விரதங்களின்…
Read More...

மட்டக்களப்பு உட்பட 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் 20 மாவட்டங்களுக்கு கடுமையான மழை தொடர்பான சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று புதன்கிழமை காலை 7 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த…
Read More...

யாழ்.அராலி பாடசாலையில் சாதனை படைத்த மாணவர்கள்

-யாழ் நிருபர்- க.பொ. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ளன. அந்தவகையில் யாழ்/அராலி சரஸ்வதி வித்தியாசாலை மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.…
Read More...