இலங்கைக்கான அவசர கடனுதவி தொடர்பில் IMF ஆரம்ப கட்ட உடன்பாட்டை எட்டியுள்ளது

இலங்கைக்கான அவசர கடனுதவி தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் ஆரம்பக்கட்ட உடன்பாட்டை எட்டியுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு நாளை வியாழக்கிழமை வெளியிடப்பட உள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை…
Read More...

எரிபொருள் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவித்தல்

எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் நிவர்த்தி செய்யப்பட்டு, அதிகளவிலான கையிருப்புக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…
Read More...

காத்தான்குடியில் முஹர்ரம் புதுவருட கலைப் பெருவிழா

-கல்முனை நிருபர்- காரிகை கலை இலக்கியக் கழகத்தின் இவ்வருட இஸ்லாமிய முஹர்ரம் புதுவருடக் கலைப் பெருவிழா காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அமைப்பின் ஸ்தாபகத் தலைவி இலக்கியச்…
Read More...

வீட்டினை உடைத்து 7 பவுண் நகைகள் திருட்டு

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மத்தி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த 7 பவுண் நகை களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவமானது நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

கல்முனையின் நிர்வாக சீரமைப்பு தொடர்பிலான கலந்துரையாடல்

-கல்முனை நிருபர்- கல்முனை தொகுதிக்கு உட்பட்ட சட்டமொழுங்கு விடயம் சம்பந்தமாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்…
Read More...

ஆளுங்கட்சியின் 12 முக்கியஸ்தர்கள் எதிர்க்கட்சிக்கு

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர உள்ளனர். இதன்படி, பொதுஜன பெரமுனவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

மே 9 கலவரம் தொடர்பில் மேலும் 11 பேர் கைது

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட கலவர சம்பவங்கள் தொடர்பில் 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற…
Read More...

நாட்டின் பொருளாதாரத்தில் ஓரளவு முன்னேற்றம்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும்…
Read More...

அக்கரைப்பற்று தொழில்நுட்பக்கல்லூரியின் கணனி ஆய்வுக்கூடம் மறுசீரமைக்கப்பட்டு கணனிகள் வழங்கி வைப்பு

கொமர்ஷல் வங்கியினால் அக்கரைப்பற்று தொழில்நுட்பக்கல்லூரியின் கணனி ஆய்வுக்கூடம் மறுசீரமைக்கப்பட்டு கணனிகள் அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. கொமர்ஷல்
Read More...