சிகரெட்டின் விலை அதிகரிப்பு

சிகரெட் ஒன்றின் விலை 3, 5, 10 மற்றும் 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. வற் வரி 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சிகரெட்டின் விலை…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலக ஊழியர் துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு

கேகாலை - களுகல மாவத்தையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர், களுகல்ல…
Read More...

அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்லும் நபர் வீட்டின் 7 வயது சிறுவனுக்கு செய்த கொடூர செயல்

அலைபேசிக்கு மீள்நிரப்பும் அட்டை வாங்க கடைக்கு சென்ற 7 வயது சிறுவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகிய குறித்த சிறுவன், பாரிய…
Read More...

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை : செல்வராஜா கிருபாகரன் உள்ளிட்ட இருவர் விடுதலை

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேவின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு முக்கிய சந்தேக நபர்களை கம்பஹா மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கம்பஹா முன்னாள் பொலிஸ்…
Read More...

இன்றைய மின்துண்டிப்பு அறிவித்தல்

இன்று வியாழக்கிழமை இரண்டு மணி நேரம் இருபது நிமிடங்கள் மின் துண்டிப்பு மேற்கொள்ள பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More...

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு

-கல்முனை நிருபர்- களுவாஞ்சிக்குடி பிராந்திய சுகாதார வைத்திய பிரிவில் பாடசாலை மாணவர்களுக்கான கருப்பை கழுத்து புற்று நோயை தடுப்பதற்கான தடுப்பூசி மற்றும் ஏற்புவலி, தொண்டைக்குள் நான்…
Read More...

மயிலிட்டி பருத்தித்துறை வீதி இன்றிலிருந்து 24 மணித்தியாலமும் திறப்பு

-கிளிநொச்சி நிருபர்- யாழ் மயிலிட்டி பருத்தித்துறை வீதி இன்று வியாழக்கிழமையிலிருந்து 24 மணித்தியாலமும் பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விடப்படவுள்ளதாக, வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கான ஊடக செயலமர்வு

-கல்முனை நிருபர்- சிறந்த ஊடக நெறிமுறைகளை உருவாக்கி போலியான செய்திகளை இல்லாதொழிப்பது தொடர்பில் ஸ்கை தமிழ் வலையமைப்பு மற்றும் துணிந்தெழு சஞ்சிகை இணைந்து நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கான…
Read More...

இன்று முதல் அமுலாகிறது VAT வரி அதிகரிப்பு

12 வீதத்திலிருந்து 15 வீதமாக உயர்த்தப்பட்ட பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு இன்று வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பினை, கடந்த…
Read More...

கற்பித்தல் ஒரு கலையாகும் – தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர்

-கல்முனை நிருபர்- ஆசிரியர்கள் படைப்பாற்றலுள்ளவராகக் கருதப்படுகிறார்கள். கற்பித்தல் ஒரு விஞ்ஞானம் போன்ற கலையாகுமென தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்…
Read More...