வாகரையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தல் நிகழ்ச்சி திட்டம்

-வாழைச்சேனை நிருபர்- சமூக மட்ட அமைப்பின் ஊடாக பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தல் என்ற நிகழ்ச்சி திட்டத்தின் மூலம், மட்டக்களப்பு வாகரை ஆலங்குளத்தில் உள்ள ஆயர் அம்பலவாணர்…
Read More...

வைத்தியசாலை பெண் காவலாளியின் மனிதாபிமான செயல்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளி ஒருவரின் பணப்பை தவறுதலாக விழுந்த நிலையில் நோயாளி அழுத வண்ணம் சிகிச்சைக்காக வைத்தியசாலையில்…
Read More...

நிந்தவூர் பிரதேச கடலரிப்பினை தடுப்பதற்கான பணிகள் தீவிரம்

-கல்முனை நிருபர்- நிந்தவூர் பிரதேச சபையின் 53 ஆவது சபை அமர்வு நேற்று புதன் கிழமை நிந்தவூர் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் தலைமையில் இடம்பெற்றது.…
Read More...

விலங்குகளுக்கு உணவளிக்க உணவு வகைகளை பயிரிட நடவடிக்கை

உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக தேசிய மிருகக்காட்சிசாலையில் வாழும் விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக செலவிடப்படும் தொகை சுமார் 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக, அதன் பணிப்பாளர்…
Read More...

நாட்டின் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை நாளை குறைவடைந்தாலும், நாளை மறுதினம் முதல் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, அடுத்த…
Read More...

நீதிமன்றிலிருந்து தப்பியோடிய கைதிகள் : ஒருவர் கைது, ஒருவர் தலைமறைவு

-யாழ் நிருபர்- சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் இருந்து இரு சந்தேக நபர்கள் தப்பி ஓடிய நிலையில், ஒருவர் மீள கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றையவர் தலைமறைவாகியுள்ளார். போதைப்பொருட்களை…
Read More...

வாக்களிக்காத உறுப்பினர்கள் மீது கவனம் செலுத்த வேண்டாம் என நாமல் கோரிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு ஆதரவாக வாக்களித்த 134 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க வேண்டும், என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…
Read More...

கைவிடப்பட்ட கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவையாறு இரண்டாம் பகுதியில் நீண்ட நாட்களாக கைவிடப்பட்ட கிணற்றிலிருந்து இன்று வியாழக்கிழமை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.…
Read More...

மட்டு.வாகரையில் இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் ஆர்ப்பாட்டம்

-வாழைச்சேனை நிருபர்- வாகரைப் பிரதேசத்தின் களப்பு பகுதிகளில் அமைக்கத் திட்டமிடப்படும் இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று புதன் கிழமை பிரதேச மக்கள் வாகரை திருமலை வீதியில்…
Read More...

சிகரெட்டின் விலை அதிகரிப்பு

சிகரெட் ஒன்றின் விலை 3, 5, 10 மற்றும் 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. வற் வரி 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சிகரெட்டின் விலை…
Read More...