அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வைத்தியர்களுக்கான துடுப்பாட்டச் சுற்றுப் போட்டி

-யாழ் நிருபர்- அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்திலுள்ள வைத்தியர்களுக்கான துடுப்பாட்டச் சுற்றுப் போட்டி யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. இதில்…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் இலத்திரனியல் பத்திரிகை வெளியிட்டு வைப்பு

மாவட்ட செயலக ஊடகப் பிரிவினால் வெளியிடப்படும் செய்திகளின் தொகுப்பாக இச்செய்தி மடல் மாதாந்தம் வெளியிடப்பட்டு வந்த நிலையில் தற்போது இப்பத்திரிகை இலத்திரனியல் பத்திரிகையாக மாதாந்தம் வெளியிட…
Read More...

வீதியில் சென்று கொண்டிருந்தவர் மீது துப்பாக்கி பிரயோகம்

மித்தெனிய - முலன்யாய பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை இரவு வீதியில் சென்று கொண்டிருந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப்…
Read More...

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை படிப்படியாக குறைந்து வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை,மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கண்டி,…
Read More...

மனைவியின் அடி தாங்க முடியாமல் பனை மரத்தில் வீடு கட்டி வாழும் காணவன்

மனைவியின் அடிதாங்க முடியாததால் இதிலிருந்து தப்பிக்க கணவன் பனை மரத்தில் வீடு கட்டி குடியேறிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.…
Read More...

எரிபொருள், எரிவாயு மற்றும் நெல் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு

நாட்டில் நிலவும் எரிபொருள், எரிவாயு மற்றும் நெல் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட…
Read More...

தற்போதைய நிலைமையில் பின்னடைவு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வது முக்கியமானது

கடன் நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது மற்றும் அனைத்து சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில்…
Read More...

நாளை நாடு திரும்புகிறார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை வெள்ளிக்கிழமை இலங்கை திரும்புவதற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறிய அவர் மாலைத்தீவு மற்றும் சிங்கப்பூர்…
Read More...

சிவில் சமூக நிறுவனங்களின் திறன் விருத்தியை அதிகரிக்கும் செயலமர்வு

-திருகோணமலை நிருபர்- ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் நிதியுதவியுடன் சேர்விங் ஹியூமானிட்டி பவுன்டேசன் கிண்ணியா அமைப்பினரின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20…
Read More...

வெளிநாட்டு வேலைக்காக செல்லும் இலங்கையர்களுக்கு ‘ஹோப் கேட்’

வெளிநாட்டில் வேலைக்காக செல்லும் தொழிலாளர்களுக்கான 'ஹோப் கேட்' என்ற பிரத்தியேக நுழைவாயில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று வியாழக்கிழமை திறந்து…
Read More...