பெற்றோலிய கூட்டுத்தாபனம் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும் – எரிசக்தி அமைச்சர்

பெற்றோலிய கூட்டுத்தாபனம் அடுத்த பதினைந்து நாட்களில் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…
Read More...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுகாதார மையம் ஆரம்பிக்க திட்டம்

-கல்முனை நிருபர்- பல்கலைக்கழக மாணவர்களினதும் பணியாளர்களினதும் நலன் கருதி தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் சுகாதார மையம் ஆரம்பிப்பது தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்…
Read More...

இரும்பு கம்பியால் தாக்கி தந்தையை கொலை செய்த மகன் கைது

இரத்மலானையில் நேற்று வியாழக்கிழமை காலை இரும்பு கம்பியால் தாக்கி தந்தையை கொன்று, தாயாரை காயப்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக சந்தேக நபர் தனது…
Read More...

அனுமதியற்ற வீதி ஓர மீன் வியாபாரங்களை அகற்றிய மாநகர சபை

-அம்பாறை நிருபர்- அனுமதியற்ற முறையில் நற்பிட்டிமுனை பகுதி வீதி ஓரங்களில் மீன் வியாபாரம் செய்யும் நடவடிக்கையை முற்றாக தடை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டதை…
Read More...

மாணவியை துஷ்பிரயோகம் செய்த முச்சக்கரவண்டி சாரதிக்கு 12 வருட கடுங்காவல் தண்டனை

பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 34 வயதான முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு 12 வருட கடுங்காவல் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…
Read More...

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிவித்தல்

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நாளை சனிக்கிழமை காலை 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணி வரை 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும், என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை…
Read More...

லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்படுகிறது

லிட்ரோ எரிவாயு விலை எதிர்வரும் திங்கட்கிழமை  குறைக்கப்படும், என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் இம்மாதம்…
Read More...

சாய்ந்தமருதில் இடம்பெற்ற பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

-கல்முனை நிருபர்- சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் மற்றும் அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்றாஸ் ஆகியோரை பாராட்டும் நிகழ்வு  வியாழக்கிழமை சாய்ந்தமருது…
Read More...

மாணவர்களுக்கு ‘சமுர்த்தி சிப்தொர’ புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்- சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதியத்தின் மூலம் மாணவர்களுக்கு 'சமுர்த்தி சிப்தொர' புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும்…
Read More...

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த தங்கரததிருவிழா

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் நேற்று வியாழக்கிழமை இரவு  இரவு…
Read More...