ஆற்றில் முதலை இருப்பதால் அடியவர்களை அவதானமாக நீராடுமாறு ஆலய நிர்வாகம் வேண்டுகோள்

-யாழ் நிருபர்- தொண்டைமானாறு ஆற்றில் முதலை அடியவர்களை அவதானமாக நீராடுமாறு சந்நிதியான் நிர்வாகம் அறிவிப்பு தொண்டைமானாற்றில் முதலைகள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளமையால்…
Read More...

ஓட்டமாவடியை சேர்ந்த நபர் சாமியார் வேடமிட்டு பசறையில் திருட்டு

-பதுளை நிருபர்- சாமியார் வேடம் போட்டு இரு பெண்கள் தனிமையில் வசித்த வீட்டில் நகை மற்றும் கையடக்கத் தொலைபேசி கொள்ளையிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை பரகொல்ல பகுதியில்…
Read More...

உயிருக்கு ஆபத்து : நித்யானந்தா இலங்கை அரசிடம் மருத்துவ தஞ்சம் கோருகிறார் ?

இந்தியாவில் தேடப்படும் பாலியல் குற்றவாளி நித்யானந்தா, தனது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இலங்கையில் மருத்துவ ரீதியில் உதவி தஞ்சம் கோரி இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளதாக, …
Read More...

வெளிநாடு செல்ல கைரேகை அறுவை சிகிச்சை : மோசடி அம்பலம்

வெளிநாட்டு வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்காக தனது அடையாளத்தை முற்றாக மாற்ற கைரேகை அறுவை சிகிச்சை செய்து, வெளிநாட்டில் மோசடியாக வேலை செய்ய திட்டமிட்டிருந்த இருவரை ஹைதராபாத் பொலிசார்…
Read More...

மூன்று இளைஞர்கள் செய்த மனிதாபிமான செயல்

-யாழ் நிருபர்- யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் நிலத்தில் விழுந்து கிடந்த கைச்சங்கிலியை எடுத்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தின் மூலமாக…
Read More...

மனைவி வெளிநாட்டில் : குடித்துவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்

-திருகோணமலை நிருபர்- மத்திய கிழக்கு நாட்டிற்கு வேலைக்காக சென்ற மனைவி வேலை கஷ்டம் எனக் கூறி வீட்டை விட்டு வெளியேறி தூதரக தடுப்பு காவலில் இருக்கின்றமையினால் கணவர் தூக்கில் தொங்கிய…
Read More...

தலைக்கவசம் இல்லாமல் மதுபோதையில் பயணம் : பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

-யாழ் நிருபர்- தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்ந்து சென்ற இளைஞன், விபத்தில் சிக்கி படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த…
Read More...

நாட்டில் மேலும் 4 கொவிட் மரணங்கள்

நேற்று வெள்ளிக்கிழமை பதிவான கொவிட் 19 வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 என சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அத்தியாவசியமான மின்சார விநியோகம், அதனுடன் தொடர்புபட்ட அனைத்து சேவைகள், மசகு எண்ணெய் சுத்திகரிப்பு, எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகள் ஆகியவற்றை…
Read More...

IMF ஊழியர் மட்ட இணக்கப்பாட்டிற்கு பரிஸ் கிளப் வரவேற்பு

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் எட்டப்பட்டுள்ள 48 மாத காலத்திற்கான நீடித்த நிதி வசதி குறித்த ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை தாம் வரவேற்பதாக பரிஸ் கிளப்…
Read More...