தீடீரென தீப்பிடித்த மோட்டார் சைக்கிள் : தெய்வாதீனமாக உயிர் பிழைத்த குடும்பம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதி மிரிஸ்வெவ பகுதியால் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று தீப்பற்றிள்ளது. இன்று திங்கட்கிழமை காலை கணவன் மனைவி…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

2022 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் டிசம்பர் மாதம் நடைபெறும் என பரீட்சை…
Read More...

மலசல கூடத்தில் இருந்து எரிபொருள் மீட்பு : ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைப்பு

-மன்னார் நிருபர் - முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அலுவலகத்தின் மலசல கூடத்தில் இருந்தும் பிரதேச செயலாளரின் விடுதி மலசல கூடத்தில் இருந்தும் அண்மையில்…
Read More...

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்

தம்புள்ளை, கொட்டவெல பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கணவனால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சந்தேக நபர் தனது தாயின் வீட்டில் வசித்து வந்த மனைவியை கழுத்தை அறுத்து…
Read More...

கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பத்திரிக்கை துறை

வெளி மாகாணங்களில் பத்திரிகை விற்பனை குறைந்துள்ளதாக பத்திரிகை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பத்திரிகைகளின் விற்பனை…
Read More...

சிவானந்தியன் நண்பர்களால் மகிழ்ச்சிகர மாணவர் பயணத்தின் நான்காவது திட்டம் முன்னெடுப்பு

மகிழ்ச்சிகர மாணவர் பயணம் எனும் தொனிப்பொருளில் சிவானந்தியன் நண்பர்களால் முன்னெடுக்கப்படும் நான்காவது பாடசாலைத் திட்டம் கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமை…
Read More...

எரிவாயு விலை குறைப்பு : உணவகங்களில் உணவு விலைகளில் மாற்றமில்லை

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் 100 ரூபாவிலிருந்து 200 ரூபா வரை குறைக்கப்படவுள்ளது. எரிவாயு விலையை கணக்கிடும் சூத்திரத்தின் பிரகாரம் இந்த விலை…
Read More...

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயம்

-யாழ் நிருபர்- சிறுப்பிட்டி நீர்வேலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கணவன், மனைவி மற்றும் அவர்களது பிள்ளை படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

எரிபொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

பணம் செலுத்தும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்குவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்ததன் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக…
Read More...