பிள்ளையான் , வியாழேந்திரன் , காதர் உட்பட 37 இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் புதிதாக 37 இராஜாங்க அமைச்சர்கள் இன்று வியாழக்கிழமை முற்பகல் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். விபரங்கள் வருமாறு : சதாசிவம் வியாழேந்திரன் -…
Read More...

கல்முனை விகாரை துஸ்பிரயோக விவகாரம் : பிக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

-கல்முனை நிருபர்- கல்முனை விகாரையில் சிறுவர் துஸ்பிரயோகம் இடம்பெற்றதாகவும், அதனை நான் தான் செய்ததாகவும் உண்மைக்கு புறம்பான பொய்யான செய்தியை எழுதி எனது மரியாதைக்கு அபகீர்த்தியை…
Read More...

ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த அபாய ஆளுமை விருத்தி செயலமர்வு

-திருகோணமலை நிருபர்- ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த அபாய ஆளுமை விருத்தி செயலமர்வு திருகோணமலையில் இடம்பெற்றது. அனர்த்தத்தின் போது ஊடகவியலாளர் பொதுமக்களை தங்களது உயிர் உடமைகளை…
Read More...

7 வருடங்களாக சேவையில் ஈடுபடாத பாடசாலை பேருந்துகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு 7 வருடங்களாக சேவையில் ஈடுபடாத பாடசாலை பேருந்துகள், பாடசாலை மாணவர்களின் வசதிக்காக சேவையில் ஈடுபடுத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன…
Read More...

பிரதான வீதியின் குறுக்கே பாதுகாப்பற்ற புகையிரத கடவை

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இந்திராபுரம் கிராமத்தில் மீள் குடியேற்றப்பட்ட காலத்தில் இருந்து இக்கிராமத்தின் புகையிரத கடவைக்கான…
Read More...

சதாசிவம் வியாழேந்திரன் வர்த்தக இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு

புதிதாக 38 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில், பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வு, இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுகிறது.…
Read More...

இலங்கைக்கு கடத்தப்பட்ட 1500 கிலோகிராம் மஞ்சள்

-கிளிநொச்சி நிருபர்- சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்வதற்கு தடைசெய்யப்பட்ட ஒரு தொகை மஞ்சள் கடத்தப்படுவது தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்…
Read More...

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரிக்கை

-யாழ் நிருபர்- மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு அவர்களது நிலவரம் தொடர்பாக அரசியல் கைதிகளது பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என…
Read More...

நாடு முழுவதும் இன்றும் ஒரு மணிநேர மின்துண்டிப்பு

நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை ஒருமணிநேர மின்துண்டிப்பு அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...