போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

-கல்முனை நிருபர்- இலங்கை பொலிஸ் சேவையின் 156 ஆவது ஆண்டு சேவையை முன்னிட்டு அக்கரைப்பற்று பொலிஸாரினால் பாடசாலை மாணவர்களுக்கான போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச்செயல்கள், வீதி விபத்து…
Read More...

இலங்கை சட்டக்கல்லூரிக்கு விண்ணப்பங்கள் கோரல்

இலங்கை சட்டக் கல்லூரிக்கு பிரவேசிப்பதற்கான பொது நுழைவு பரீட்சைக்காக விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வரை…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 369.02 ரூபாவாகவும், கொள்முதல்…
Read More...

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

-மன்னார் நிருபர்- காரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மேற்கொண்ட தாக்குதலின் போது ஐந்து மீனவர்கள் படு காயமடைந்துள்ளதோடு, ஒருவர் தஞ்சை அரசு மருத்துவமனையில்…
Read More...

நாட்டில் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More...

தீடீரென தீப்பிடித்த மோட்டார் சைக்கிள் : தெய்வாதீனமாக உயிர் பிழைத்த குடும்பம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதி மிரிஸ்வெவ பகுதியால் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று தீப்பற்றிள்ளது. இன்று திங்கட்கிழமை காலை கணவன் மனைவி…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

2022 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் டிசம்பர் மாதம் நடைபெறும் என பரீட்சை…
Read More...

மலசல கூடத்தில் இருந்து எரிபொருள் மீட்பு : ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைப்பு

-மன்னார் நிருபர் - முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அலுவலகத்தின் மலசல கூடத்தில் இருந்தும் பிரதேச செயலாளரின் விடுதி மலசல கூடத்தில் இருந்தும் அண்மையில்…
Read More...

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்

தம்புள்ளை, கொட்டவெல பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கணவனால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சந்தேக நபர் தனது தாயின் வீட்டில் வசித்து வந்த மனைவியை கழுத்தை அறுத்து…
Read More...