பிரான்ஸிலிருந்து நாட்டிற்கு வந்த இளைஞன் விபத்தில் உயிரிழப்பு

-கிளிநொச்சி நிருபர்- பிரான்ஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்து அண்மையில் திருணம் முடித்த இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,…
Read More...

சாய்ந்தமருது மென்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடர்

-கல்முனை நிருபர்- ரஹ்மத் பவுண்டேஷன் மற்றும் சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் நண்பர்கள் வட்ட அமைப்பு ஆகியன இணைந்து நடத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரில் பாலமுனை அரபா விளையாட்டு…
Read More...

மருமகனை கோடரியால் வெட்டி கொலை செய்த மாமனார்

புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் நபரொருவர் கோடரியால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் தனது மனைவியின் தந்தையுடன் வாக்குவாதத்தில்…
Read More...

குடும்பஸ்தர் ஒருவர் மீது கடற்படையினர் தாக்குதல்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி வலைப்பாடு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இரண்டு கைபேசிகளும்…
Read More...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதியான் தேவஸ்தான பூங்காவனத்திருவிழா

-யாழ் நிருபர்- அன்னதானக்கந்தன் என அழைக்கப்படும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதியான் தேவஸ்தானத்தின் வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு 10வது திருவிழாவான பூங்காவனத்திருவிழா இன்று சிறப்பாக…
Read More...

கழிவு நீர் கால்வாயில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

குருநாகல் பகுதியில் கழிவு நீர் கால்வாயில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்ட 14 வயதான பாடசாலை சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் கழிவு நீர் கால்வாயொன்றுக்கு அருகில் பாடசாலை…
Read More...

மட்டக்களப்பு தாளங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயம் இரண்டாம் இடம்

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பூப்பந்தாட்டப் போட்டியில் தாளங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்தின் 16 வயதுக்குக் கீழ்ப்பட்ட மகளிர் அணி இரண்டாம் இடத்தைப்…
Read More...

மட்டக்களப்பு நாவற்காடு கிராமத்திற்கு பெருமை சேர்த்த வீராங்கனை

3 வெள்ளிப்பதக்கங்களை பெற்று நாவற்காடு கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் செல்வி சு.மயூரா. கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தால் நடாத்தப்பட்ட Open Meet விளையாட்டுப் போட்டிகளானது,…
Read More...

அத்துமீறி வீட்டினுள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல்

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் கிறீன் மெமோரியல் வைத்தியசாலையின் பின்புற வீதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வாள்வெட்டு தாக்குதல்…
Read More...

பெண்களுக்கான உரிமைகள், பால்நிலை சமத்துவத்தினை மேன்படுத்தல் செயலமர்வு

-யாழ் நிருபர்- யாழ். மாவட்ட சமூக செயற்பாட்டு மையத்தின் எற்பாட்டில் யாழ். மாவட்டத்தில் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவத்தினை மேம்படுத்தல் என்னும்…
Read More...