முச்சக்கர வண்டி சாரதிகளின் நிர்வாகத்தை கலைக்க கோரிக்கை

-மன்னார் நிருபர்- மன்னார் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் பல வழிகளில் நிர்வாக செயல் பாடுகளை தவறான முறையில் பயன்படுத்தி வருவதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளதோடு, மன்னார்…
Read More...

அனுமதி பத்திரத்தில் மோசடி : எட்டு பேர் கைது

-யாழ் நிருபர்- அனுமதிப் பத்திரத்தில் மோசடி செய்து மணலேற்றிச் சென்ற எட்டு டிப்பர் வாகனங்களைத் தடுத்து வைத்துள்ளதோடு, சாரதிகள் எட்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். கைதடி ஏ9…
Read More...

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பாலத்தினை அகற்ற கோரி போராட்டம்

-யாழ் நிருபர்- பலாலி வீதி இரண்டாம் ஒழுங்கையில் தனியார் ஒருவரினால், வெள்ள வாய்க்கால் மீது சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பாலத்தினை அகற்றக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலாலி…
Read More...

அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்ட பளை பிரதேச வண்ணாங்கேணி அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா நேற்று திங்கட்கிழமை கோலாகலமாக இடம்பெற்றிருந்தது. இன்று…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்…
Read More...

பிரான்ஸிலிருந்து நாட்டிற்கு வந்த இளைஞன் விபத்தில் உயிரிழப்பு

-கிளிநொச்சி நிருபர்- பிரான்ஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்து அண்மையில் திருணம் முடித்த இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,…
Read More...

சாய்ந்தமருது மென்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடர்

-கல்முனை நிருபர்- ரஹ்மத் பவுண்டேஷன் மற்றும் சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் நண்பர்கள் வட்ட அமைப்பு ஆகியன இணைந்து நடத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரில் பாலமுனை அரபா விளையாட்டு…
Read More...

மருமகனை கோடரியால் வெட்டி கொலை செய்த மாமனார்

புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் நபரொருவர் கோடரியால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் தனது மனைவியின் தந்தையுடன் வாக்குவாதத்தில்…
Read More...

குடும்பஸ்தர் ஒருவர் மீது கடற்படையினர் தாக்குதல்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி வலைப்பாடு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இரண்டு கைபேசிகளும்…
Read More...