கிழக்கு மாகாணம் ஒன்பதாவது இடத்திலிருந்து முதலாவது இடத்திற்கு முன்னேற்றம்

-கல்முனை நிருபர்- உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பகுப்பாய்வில் கிழக்கு மாகாணம் முதலிடம் பெற்றமைக்கு அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்விப்புலப் பணிப்பாளர்களின்…
Read More...

ஐக்கிய இராச்சியத்துடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பு

ஐக்கிய இராச்சியத்துடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய இராச்சியத்தின் புதிய பிரதமராகவும், கன்சர்வேட்டிவ்…
Read More...

காரைதீவு பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

-கல்முனை நிருபர்- பொலிஸ் திணைக்களத்தின் 156 வது பொலிஸ் தின நிகழ்வை சிறப்பிக்குமுகமாக காரைதீவு பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் காரைதீவு பொலிஸ் நிலைய…
Read More...

ஜூலை 9 சம்பவம் தொடர்பில் மூவர் கைது

ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் 38, 35…
Read More...

பொலிஸாரினால் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

-கல்முனை நிருபர்- இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு நாடுதழுவிய ரீதியாக பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றது. அதன் தொடர்ச்சியாக பாடசாலை மாணவ…
Read More...

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான பணி

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தை அண்டிய பல பகுதிகளில் பொலிஸாரினால் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது. கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர்…
Read More...

கோதுமை மா தட்டுப்பாட்டிற்கு முடிவு

எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் கோதுமை மா தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என நம்புவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.…
Read More...

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிற்கான 2022 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணை இன்று புதன்கிழமையுடன் முடிவடைவதாக கல்வி அமைச்சு  அறிவித்துள்ளது. அதன்படி, அரச மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட…
Read More...

மட்டு.கொக்கட்டிச்சோலையில் இளம் குடும்பப்பெண் எடுத்த விபரீத முடிவு

-மட்டக்களப்பு நிருபர்- கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட முனைக்காட்டு பகுதியில் குடும்பப்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதான…
Read More...

நாட்டில் இன்றும் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்…
Read More...