வடிகாலினுள் வீழ்ந்த மணமக்கள் பயணித்த கார்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் திருமண வீட்டிற்கு சென்ற கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று புதன்கிழமை காலை திருமண மண்டபத்திற்கு மணப்பெண்ணை அழைத்துச்…
Read More...

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த இரதோற்சவம்

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹாஹோற்சவத்தின் இரதோற்சவம் இன்று புதன்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. கருவறையில் வீற்று…
Read More...

எதிர்வரும் காலங்களில் மாணவர்களின் புத்தகப்பைகளை சோதனையிட நடவடிக்கை

ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களில் இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றும் வகையில், பாடசாலைக்கு வரும்போது மாணவர்களின் புத்தக பைகள் பாடசாலை வாயிலில் சோதனைக்கு உட்படுத்தப்படும், என கல்வி…
Read More...

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 10,000 பேர் பாதிப்பு

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 09 மாவட்டங்களைச் சேர்ந்த 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2729 குடும்பங்களைச் சேர்ந்த 10,885 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த…
Read More...

பெருந்தோட்ட நிர்வாகங்களின் முறையற்ற நிர்வாகம்

-பதுளை நிருபர்- பெருந்தோட்ட நிர்வாகங்களின் முறையற்ற நிர்வாகம் தொடர்பான அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் நாடாளுமன்ற உறுப்பினரும்…
Read More...

பால்நிலை சமத்துவத்தினை மேம்படுத்தல் செயலமர்வு

-யாழ் நிருபர்- யாழ். மாவட்ட சமூக செயற்பாட்டு மையத்தின் எற்பாட்டில், யாழ். மாவட்டத்தில் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவத்தினை மேம்படுத்தல் என்னும் கருப்பொருளில் யாழ்.…
Read More...

கனரக வாகனங்களிற்கான பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

-யாழ்  நிருபர்- யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும், IOM நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட கனரக வாகனங்களிற்கான பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.…
Read More...

சிங்கப்பூர் மாநாட்டில் வடக்கு ஆளுநர்

-யாழ் நிருபர்- சிங்கப்பூரில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமான நம்பிக்கையான அடையாளங்கள், ஒருங்கிணைந்த சமூகங்கள், வருடாந்திர மாநாட்டில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இலங்கை சார்பில்…
Read More...

மட்டக்களப்பில் விறகுக்கட்டை வீழ்ந்ததில் குடும்பஸ்தர் பலி

-மட்டக்களப்பு நிருபர்- கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில்லிக்குடியாற்று பகுதியில் விறகு வெட்டச் சென்றவர் மீது விறகுக்கட்டை வீழ்ந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் பலியான சம்பவம்…
Read More...