குமாரசாமி கிரிசாந்தியின் 26வது ஆண்டு சிரார்த்ததின நினைவேந்தல்

-யாழ் நிருபர்- தமிழ் தேசிய கூட்டணியின் எற்பாட்டில் யாழ். செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவி குமாரசாமி கிரிசாந்தியின் 26வது ஆண்டு சிரார்த்ததின…
Read More...

சிறுவர்கள் மனநல மருத்துவரின் கீழ் சிகிச்சை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்கு வைத்து பிள்ளைகள் மீது பெற்றோர்கள் பிரயோகித்த அழுத்தத்தினால் 13 மாணவர்கள் தற்போது மனநல மருத்துவரின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக, பெண்கள் மற்றும்…
Read More...

TMVP மட்டக்களப்பின் சாபக்கேடு : சாணக்கியன் தெரிவிப்பு

நாட்டில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு எம்மால் நிரந்தர தீர்வு வழங்க முடியும், என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.…
Read More...

வடிகாலினுள் வீழ்ந்த மணமக்கள் பயணித்த கார்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் திருமண வீட்டிற்கு சென்ற கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று புதன்கிழமை காலை திருமண மண்டபத்திற்கு மணப்பெண்ணை அழைத்துச்…
Read More...

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த இரதோற்சவம்

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹாஹோற்சவத்தின் இரதோற்சவம் இன்று புதன்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. கருவறையில் வீற்று…
Read More...

எதிர்வரும் காலங்களில் மாணவர்களின் புத்தகப்பைகளை சோதனையிட நடவடிக்கை

ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களில் இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றும் வகையில், பாடசாலைக்கு வரும்போது மாணவர்களின் புத்தக பைகள் பாடசாலை வாயிலில் சோதனைக்கு உட்படுத்தப்படும், என கல்வி…
Read More...

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 10,000 பேர் பாதிப்பு

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 09 மாவட்டங்களைச் சேர்ந்த 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2729 குடும்பங்களைச் சேர்ந்த 10,885 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த…
Read More...

பெருந்தோட்ட நிர்வாகங்களின் முறையற்ற நிர்வாகம்

-பதுளை நிருபர்- பெருந்தோட்ட நிர்வாகங்களின் முறையற்ற நிர்வாகம் தொடர்பான அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் நாடாளுமன்ற உறுப்பினரும்…
Read More...

பால்நிலை சமத்துவத்தினை மேம்படுத்தல் செயலமர்வு

-யாழ் நிருபர்- யாழ். மாவட்ட சமூக செயற்பாட்டு மையத்தின் எற்பாட்டில், யாழ். மாவட்டத்தில் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவத்தினை மேம்படுத்தல் என்னும் கருப்பொருளில் யாழ்.…
Read More...

கனரக வாகனங்களிற்கான பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

-யாழ்  நிருபர்- யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும், IOM நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட கனரக வாகனங்களிற்கான பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.…
Read More...