மட்டக்களப்பில் உயர்தர முதலுதவிப் பயிற்சி நெறி ஆரம்பம்

-மட்டக்களப்பு நிருபர்- இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் அடிப்படை முதலுதவிப் பரீட்சையில் சித்தி பெற்ற தொண்டர்களுக்கு உயர்தர முதலுதவிப் பயிற்சி நெறி இன்று…
Read More...

கல்முனை பிரதேச செயலக கணக்காளர் இலங்கை கணக்காளர் சேவை தரம் -01ற்கு பதவி உயர்வு

-சர்ஜுன் லாபீர்- கல்முனை பிரதேச செயலகத்தின் கணக்காளர் யூ.எல் ஜவாஹிர் இலங்கை கணக்காளர் சேவை தரம் -01ற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார். பொதுச் சேவை ஆணைக்குழுவின் PSC/APP/06/1027/2022…
Read More...

மட்டக்களப்பு-தும்பங்கேணி கிராமத்தினுள் புகுந்த காட்டு யானைகள்

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரதீவுப் பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவுக்குப்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாயத்திட்டம் எனும் கிராமத்தில்,…
Read More...

தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம்

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹா உற்சவத்தின் தீர்த்தோற்சவ   திருவிழா இன்று வியாழக்கிழமை வெகுசிறப்பாக இடம்பெற்றது.…
Read More...

மட்டக்களப்பில் சட்ட விரோதமாக அரச காணிகள் அபகரிப்பு

-வாழைச்சேனை நிருபர் - மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புனானை  ஜெயந்தியாய மற்றும் ரிதிதென்னை ஆகிய பிரதேசங்களில் புகையீரத பாதையை ஊடறுத்து செல்லும் அரச காணிகளை அப்…
Read More...

நடிகை தமிதா அபேரத்னவிற்கு விளக்கமறியல்

நாட்டில் அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பலவந்தமாக ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்த நடிகை தமிதா அபேரத்ன, கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில்…
Read More...

நெல் களஞ்சியசாலை காப்பாளர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை

நெல் சந்தைப்படுத்தல் சபையில் சாதாரண அடிப்படையில் நியமிக்கப்பட்ட களஞ்சியசாலை காப்பாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, உள்ளூர்…
Read More...

கல்முனையை கூறுபோட முஸ்லிம்கள் ஒரு போதும் உடன்பட மாட்டார்கள்

-கல்முனை நிருபர்- பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடன் அண்மையில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கல்முனை பிரதேச செயலகப் பிரச்சினை…
Read More...

தந்தையின் வாகனத்தில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்த 2 வயது மகள்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாயன்மார் திடல் பகுதியில் தந்தை செலுத்திய வேனில் மோதி இரண்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் பணியாற்ற திட்டம்

-யாழ் நிருபர்- சிங்கப்பூரில் அமைந்துள்ள ஆசியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழங்களில் ஒன்றாக விளங்கும் நன்யாங் பல்கலைக்கழகத்துடன் வடக்கு மாணவர்களுக்கு உயர்கல்வியை பெற்றுக்…
Read More...