புலம்பெயர் தமிழர்கள் தமிழ்த்தேசிய அரசியலுக்கு கிடைத்த மிகப் பெரும் வளம்

-கிளிநொச்சி நிருபர்- தமிழ் மக்களுடைய விவகாரம் வேண்டுமென்றே ஐ.நா ஆணையாளரால் தவிர்க்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். தனியார்…
Read More...

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதி 358.53…
Read More...

தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

சபுகஸ்கந்தவில் உள்ள தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை 11.45 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

கோரிக்கைகளை முன் வைத்து மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

-மன்னார் நிருபர்- இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க…
Read More...

நாட்டை விட்டு வெளியேறினார் பசில் ராஜபக்ஷ

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று வெள்ளிக்கிழமை காலை அமெரிக்கா பயணமாகியுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் இன்று காலை 10.06 மணியளவில் எமிரேட்ஸ் விமான…
Read More...

இலங்கையை விட்டு வெளியேறினாலும் இலங்கைக்கு உதவுவேன் – ரஷ்ய தூதுவர் யூரி மேட்டரி

பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள நிலையில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மேட்டரி , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.…
Read More...

மன்னார்-நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரி அம்மன் ஆலய தேர்த்திருவிழா

-மன்னார் நிருபர் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேசத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக…
Read More...

ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் மேலும் இருவர் கைது

கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது…
Read More...

சர்வமத நல்லிணக்கத்தை ஏற்படுத்த மரநடுகை நிகழ்வு

-மன்னார் நிருபர்-   கறிற்றாஸ்-வாழ்வுதயத்தின் சர்வமத செயற்றிட்டத்தின் கீழ் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், இயற்கை மட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் மரநடுகை நிகழ்வானது…
Read More...

தேசிய ஒற்றுமையை பல்கலைக்கழகங்களில் உருவாக்க வேண்டும்

-கல்முனை நிருபர்- தேசிய ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில் சமூக கலாசார நடவடிக்கைகள் ஆராய்ச்சி மற்றும் சமூக நல்லிணக்கத் துறைகளில் அறிவைப் பரப்புவதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை வழங்குவதில்…
Read More...