“சந்நிதியான் அற்புதங்கள் பாகம் பத்து” நூல் வெளியீடு

-யாழ் நிருபர்- ந.அரியரத்தினம் எழுதிய சந்நிதியான் அற்புதங்கள் பாகம் பத்து நூலின் வெளியீட்டு விழா சிவ ஸ்ரீ ஆ.சிவசண்முக ஐயர் தலைமையில் இடம்பெற்றதுடன், ஆசியுரையை சிவசிறீ க.உலக குருநாத…
Read More...

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி முட்டுக்கட்டை

-யாழ் நிருபர்- அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு சுமந்திரன் எம்.பி உட்பட  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முட்டுக்கட்டையாக உள்ளதாக, …
Read More...

திருமணத்திற்கு பின் கிரிக்கெட் விளையாட அனுமதிக்குமாறு மணமகளிடம் ஒப்பந்தம்

திருமணத்திற்கு பின்னும் தங்களுடன் கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டும், என மணமகனின் நண்பர்கள் மணமகளிடம் ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்து வைத்த சம்பவம் ஒன்று இந்தியாவில்…
Read More...

14 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சிறுவனுக்கு விளக்கமறியல்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், 14 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 17 வயதுடைய சிறுவனை எதிர்வரும் 22ம் திகதி வரை…
Read More...

வரலாற்றுச் சிறப்புமிக்க மண்டூர் முருகன் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

-மட்டக்களப்பு நிருபர்- 'சின்னக் கதிர்காமம்' என அழைக்கப்படும் வரலாற்று பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் சிறப்பம்சமான தீர்த்தோற்சவம் இன்று…
Read More...

யாழில் ரஷ்ய புத்தகக் கண்காட்சி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சேன்ஜோன்ஸ் அம்புலனஸ் சேவை மாவட்ட அலுவலக மண்டபத்தில் இன்று சனிக்கிழமை  யாழ் . மக்களுக்கு ரஷ்ய புத்தகக் கண்காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வானது…
Read More...

‘காங்கேசன்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை’ கையெழுத்து போராட்டம்

-யாழ் நிருபர்- இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியும், சர்வஜன நீதியமைக்கும் இணைந்து இன்று சனிக்கிழமை,  'காங்கேசன்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை' என்ற தொனிப்பொருளில்…
Read More...

மட்டு.போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்காக மாபெரும் இரத்ததான நிகழ்வு

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையில் ஏறாவூர் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஏறாவூரில்…
Read More...

மட்டக்களப்பில் “எழுத்தாற்றல் மேம்பாட்டு கூடல்” நிகழ்வு

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் நடத்திய எழுத்தாற்றல் மேம்பாட்டு கூடல் - 2022 இன்று சனிக்கிழமை காலை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கிழக்கு…
Read More...

யானைகளின் ஊடுருவலையும் மண்ணரிப்பையும் தடுக்க நடவடிக்கை

-மட்டக்களப்பு நிருபர்- சமூக மட்ட பிரதேச மக்களின் முழுமையான பங்கேற்புடன் காட்டு யானைகளின் ஊடுருவலையும் மண்ணரிப்பையும் தடுக்க ஒரு இலட்சம் பனை மரங்களை வளர்க்கும் செயல் திட்டம் வாகரையில்…
Read More...