-யாழ் நிருபர்-
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி பகுதியில் நான்கு இளைஞர்கள் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில், 20,20,21,23 வயதுடைய… Read More...
-பதுளை நிருபர்-
பிபிலையில் இருந்து லுணுகலை நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் லுணுகலையில் இருந்து கொக்காகலை நோக்கி சென்று கொண்டிருந்த… Read More...
அம்பாறை மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை மாலை, திடிரென சம்மாந்துறை ஊடாக பல பகுதிகளுக்குள் ஊடறுத்த சுமார் 70 க்கும் அதிகளவான யானைகளை கட்டுப்படுத்தி அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக… Read More...
இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்த, நியூ டயமண்ட் கப்பலால் கிழக்கு கரையோரத்தில் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்புக்கு, கப்பலின் காப்புறுதி நிறுவனமும், கப்பல் நிறுவனமும், 22 மில்லியன் அமெரிக்க… Read More...
நாட்டின், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்… Read More...
-யாழ் நிருபர்-
இன்று சனிக்கிழமை இரவு 8.00 மணியவில் சங்கானை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினால் தீப்பாசறை நிகழ்வு ஒன்று நடாத்தப்பட்டது.
அராலி மேற்கு கடற்கரையில் இந்த இளைஞர் தீப்பாசறை… Read More...
கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படவிருந்த பாவனைக்கு ஏற்ற 15,000 கிலோ அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது.
அநுராதபுரம் - ஜயமாவத்தை ஹுரிகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு… Read More...
-யாழ் நிருபர்-
கடந்த 13 முதல் 27 ஆண்டுகளாகச் சிறைச்சாலையில் வாடும் உறவுகளுடன் உறவாடும் உணர்வு மிக்க கண்ணீர்ப்பயணத்தின் 'உறவுகளுக்கு கரம்கொடுத்து உயிர்ப்புடன் சிறை மீட்போம்' என்னும்… Read More...
உலக தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு உளவியல் ஆலோசனை மையத்தின் விழிப்புணர்வு நடைபவனி இன்று சனிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.
இவ்விழிப்புணர்வு நடைபவணியானது மட்டக்களப்பு கல்லடி… Read More...
-கிளிநொச்சி நிருபர்-
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, "செயல் மூலம் நம்பிக்கையை உருவாக்குவோம்" என்ற தொனிப்பொருளில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் உளநலப்பிரிவினரால்… Read More...