ஜனாஸா வாகனத்திற்கு தேவையான மின்கலம் வழங்கி வைப்பு

-கல்முனை  நிருபர்- மருதமுனை ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஜனாஸா வாகனத்தை வினைத்திறனுடன் இயக்க தேவையான மின்கலம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின்…
Read More...

மாணவர்களுக்கு இலைக்கஞ்சி வழங்கும் செயற்திட்டம்

-கல்முனை  நிருபர் - பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இலைக்கஞ்சி வழங்கும் ஆரம்ப செயற்திட்டம் வித்தியாலய அதிபர் க.செல்வராஜா…
Read More...

கிழக்கு மாகாணம் உட்பட பல இடங்களில் மழையுடனான வானிலை

நாட்டில், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா…
Read More...

வாகரை பொலிஸார் முன்னெடுத்துள்ள தாகசாந்தி வழங்கும் நடவடிக்கை

-வாழைச்சேனை நிருபர்- கிழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க வெருகலம்பதி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்திற்கு பாதயாத்திரையாக செல்லும் யாத்திரிகளின் நன்மை கருதி வாகரை பொலிஸார் தாகசாந்தி…
Read More...

இந்திய அரசால் ஜெனிவாவில் முன் வைத்த கோரிக்கை வரவேற்கத்தக்கது – இரா.துரைரெத்தினம்

மட்டக்களப்பு நிருபர்- இந்திய மத்திய அரசால் ஜெனிவா கூட்டத்தொடரில் முன் வைத்த 13ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கையில் அமுல்படுத்துமாறு முன் வைத்த திட்டம் வரவேற்கத்தக்க ஒரு செயற்பாடாகும்,…
Read More...

முதலீடு செய்ய முன்வந்துள்ள அவுஸ்திரேலிய முதலீட்டாளர்கள்

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய முன்வந்துள்ள அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களுடனான ஆரம்ப கலந்துரையாடலொன்று இன்று புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்…
Read More...

இராஜாங்க அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்திற்கு கண்டனம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்திற்கு என தனித்துவமான கலை கலாச்சாரம் உண்டு.எனினும் மன்னார் மாவட்டம் தொடர்பாக தரக் குறைவாக பேசுவதற்கு இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விற்பு எவ்வித…
Read More...

கட்டுமுறிவுக்குளம் பாடசாலையை திரும்பி பார்க்க வைத்த சாதனை

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமத்தில் அமைந்துள்ள கட்டுமுறிவுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வரலாற்றில் முதல்தடவையாக விளையாட்டு வீரர்களின் திறமையின்…
Read More...

மட்டக்களப்பு விவசாயிகளின் உரப்பிரச்சனை தொடர்பாக சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் நலன்கருதி வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவை  நேற்று செவ்வாய்க்கிழமை திகதி விவசாய அமைச்சில்…
Read More...

வட மாகாண சுகாதார சேவைகள் தொடர்பில் புதிய சேவை அறிமுகம்

-கிளிநொச்சி நிருபர்- வடக்கு மாகாண சுகாதார சேவைகள் தொடர்பில் பொது மக்கள் தங்களின் கோரிக்கைகள், கருத்துக்களை தன்னுடைய தொலைபேசி இலக்கமான +94 77 386 8579 என்ற இலக்கத்திற்கு அல்லது…
Read More...