மறைமுக வரியை குறைத்து நேரடி வரியை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு

மறைமுக வரி வீதத்தை குறைத்து நேரடி வரி வீதத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு, என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நிதி அமைச்சுக்கு சொந்தமான…
Read More...

அவர்களும் இவர்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும் நாங்கள் வேறுபட்டவர்கள்

அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் மக்களுக்காக பணியாற்றுவோம், அவர்களும், இவர்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும், நாங்கள் வேறுபட்டவர்கள், என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ…
Read More...

மட்டக்களப்பு வாகரை கடற்கரையில் வெடிபொருட்கள் மீட்பு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் கதிரவெளி கடற்கரையில் வெடிப்பொருட்கள் சிலவற்றை வெள்ளிக்கிழமை மீட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். தங்களுக்கு கிடைத்த…
Read More...

பிழையான செய்தி எழுதியமை தொடர்பில் புலனாய்வுத் திணைக்களத்தில் முறையிட நடவடிக்கை

விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக, ஞாயிறு மௌபிம மற்றும் ஞாயிறு அருண நாளிதழ்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது, என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More...

பாடசாலை நேரத்தை மாலை 4 மணியாக அதிகரிக்க வேண்டும்

பாடசாலை முடியும் நேரத்தை மாலை 4 மணியாக அதிகரிக்க வேண்டுமென, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வைபவம் ஒன்றின்…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாடு முழுவதும் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுவதாகவும் அந்த…
Read More...

அரிசி இறக்குமதியை நிறுத்த கோரிக்கை

நாட்டில் போதியளவு அரிசி கையிருப்பில் உள்ளதால் அரிசி இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, விவசாய அமைச்சு…
Read More...

டிப்பரின் சில்லிற்குள் சிக்கி விபத்திற்குள்ளான மோட்டார் சைக்கிள்

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை சந்தி பகுதியில், இன்று சனிக்கிழமை மாலை  இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று பகுதியளவில் சேதமாகியுள்ளது.…
Read More...

ஒன்றும் கிடைக்காததால் அகழ்வுப்பணி இடைநிறுத்தம்

-யாழ் நிருபர்- இருபாலை டச்சு வீதியிலுள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளன, என கருதி சந்தேகத்தின்…
Read More...

பதக்கம் வென்று தாய்நாட்டை ஆசியாவின் உச்சத்திற்கு உயர்த்திய வீரர்களுக்கு பாராட்டு

கிரிக்கெட் - வலைப்பந்து மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று தாய்நாட்டை ஆசியாவின் உச்சத்திற்கு உயர்த்திய வீரர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு • தசுன் சானகவைப் போன்று…
Read More...