தின்பண்டங்களின் விலைகள் குறைப்பு

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலைகளை 10-13 வீதத்தால் குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அனைத்து…
Read More...

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளரை (உள்ளூராட்சி) ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் இன்று செவ்வாய்கிழமை சந்தித்து…
Read More...

புத்தளத்தில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நேற்று திங்கட்கிழமையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய நேற்று மாலை பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக…
Read More...

வசதிகுறைந்த குடும்பங்களுக்கு உலருணவு வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- வை.எம்.எம்.ஏ. பேரவை சாய்ந்தமருது கிளை மற்றும் நியூஸ் கவர்ஸ் இணைந்து வசதிகுறைந்த குடும்பங்களுக்கு உலருணவு வழங்கும் நிகழ்வு வை.எம்.எம்.ஏ. பேரவை சாய்ந்தமருது கிளை…
Read More...

எல்லை தாண்டி மீன் பிடித்த இந்திய மீனவர்கள் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த எட்டு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம்…
Read More...

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மாலை வேளையில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும்…
Read More...

இன்றைய மின்துண்டிப்பு அறிவித்தல்

இன்று செவ்வாய்க்கிழமை ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ள பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More...

முதல் 10 நாடுகளில் இடம்பிடித்துள்ள இலங்கை

53 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உணவுப் பாதுகாப்பு தொடர்பான உலக வங்கியின் அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாக இருக்கும் முதல் 10 நாடுகளில் இலங்கையும்…
Read More...

மருந்து கிடைக்காமல் அவதிப்படும் நோயாளர்கள்

நோயாளிகளுக்கான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் மற்றும் சுகாதாரப் பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை உள்ளது, என அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம்…
Read More...

வேலைவாய்ப்பு தொடர்பான நிதி மோசடி குற்றச்சாட்டு முறைப்பாடு

இஸ்ரேல் வேலைவாய்ப்பு தொடர்பான நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர்…
Read More...